“வடக்கு மக்கள் தங்கள் மீது கொண்ட நம்பிக்கை பாதுகாக்கப்படும்” என்கிறது அரசாங்கம்
வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக பாதுகாப்போம் என்றும் மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்றும் பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும்...
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிப்பு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது.
போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத்...
முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை – அருண ஜெயசேகர
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி...
காஸாவில் ஆயுதங்களை கைவிட ஹமாஸ் ஒப்புதல்!
காஸாவில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை முழுமையாக கைவிடவும், இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக் கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது அமைதி வாரியம்...
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்றைய தினம்...
இலங்கைக்கு 200 மில்லியன் நிதியுதவி வழங்க ADB வங்கி தீர்மானம்!
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.
இந்த நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட...
ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்!
ஈரானில் பல இடங்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் இரவு மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் பல இடங்களில் உள்ள ஏவுகணை மற்றும் டரோன் மையங்கள், கண்காணிப்பு மையங்கள், இராணுவ...
தீவக மனிதப் புதைகுழி விவகாரம்: ‘காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்’ கருத்து
யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
35 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட...
செம்மணிப் படுகொலை : ‘ நீதி சமாதான ஆணைக்குழு’ சர்வதேச விசாரணை கோரி போராட்டம்
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
ஆணைக்குழுவின்...
இலங்கையில் கரையொதுங்கும் இந்தியப் பிளயாஸ்டி பொருட்கள்!
கடந்த 2 நாட்களில் இந்திய கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு பிளாஸ்டிக் வந்தடைவது அதிகரித்துள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடலில் மூழ்கிய எல்சா 3 கப்பலில் இருந்த பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும்...










