இன நல்லிணக்கமே நாட்டின் உண்மையான வளர்ச்சி: ஜனாதிபதி தெரிவிப்பு
ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்றும், அந்த அபிவிருத்தியானது நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இயல்பாகப் பிணைந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார...
கேப்பாப்பிலவு காணி உரிமையாளர்களின் தொடரும் போராட்டம்!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (30)...
பதுளையில் விகாராதிபதி பதவிக்காக தேரர்களுக்கு இடையே மோதல்!
பதுளையில் உள்ள செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார்.
அத்தோடு மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...
ஜப்பான் – இலங்கை இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து
ஜப்பான் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOC) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஜப்பான் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2026 ஜூலை 23ஆம் திகதி...
செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி குறித்த விடயத்தில் நீதி கோரி இன்று (30) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு விவகாரம் : குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தும் வகையில் உரையாடலை பதிவு செய்து வெளியிட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட என்பவருக்கு எதிராக இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு...
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் இரண்டாவது கட்டமாக இன்று (30) நடத்தி வரும் தொடர்...
படையெடுப்புக்குத் தயாராகும் ஈரான் – சமாளிக்குமா அமெரிக்கா? : வேல்ஸில் இருந்து அருஸ்
அமெரிக்காவின் அடுத்த கட்ட சமரை எதிர்கொள்ள ஈரான் தனது ஆதரவு ஏமன் அன்சர் அல்லா அமைப் பின் மூலம் மற்றுமொரு களமுனையை திறந்துள்ளது. ஏமன் மீது சவூதி அரேபியா விதித்துள்ள வான்வழி மற்றும்...
கறுப்பு ஜூலை முதல் நில உரிமை வரை: மலையகத் தமிழர்களின் ஓயாத உரிமைப் போராட்டம் | மருதன் ராம்
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனப் படுகொலை இலங்கையின் வரலாற்றில் மிக ஆழமான காயத்தை ஏற்படுத்திய நிகழ்வாகும். இந்த இனப்படுகொலையால் வடக்கு, கிழக்கு தமிழர்கள் மட்டு மல்லாது,...
மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்தும் நீதி இல்லை – HRW அதிருப்தி
சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என மனித உரிமைகள்...










