கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு விவகாரம் : குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தும் வகையில் உரையாடலை பதிவு செய்து வெளியிட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட என்பவருக்கு எதிராக இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு...

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் இரண்டாவது கட்டமாக இன்று (30) நடத்தி வரும் தொடர்...

படையெடுப்புக்குத் தயாராகும் ஈரான் – சமாளிக்குமா அமெரிக்கா? : வேல்ஸில் இருந்து அருஸ்

அமெரிக்காவின் அடுத்த கட்ட சமரை எதிர்கொள்ள ஈரான் தனது ஆதரவு ஏமன் அன்சர் அல்லா அமைப் பின் மூலம் மற்றுமொரு களமுனையை திறந்துள்ளது. ஏமன் மீது சவூதி அரேபியா விதித்துள்ள வான்வழி மற்றும்...

கறுப்பு ஜூலை முதல் நில உரிமை வரை: மலையகத் தமிழர்களின் ஓயாத உரிமைப் போராட்டம் | மருதன் ராம்

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனப் படுகொலை இலங்கையின் வரலாற்றில் மிக ஆழமான காயத்தை ஏற்படுத்திய நிகழ்வாகும்.  இந்த இனப்படுகொலையால் வடக்கு, கிழக்கு தமிழர்கள் மட்டு மல்லாது,...

மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்தும் நீதி இல்லை – HRW அதிருப்தி

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என மனித உரிமைகள்...

இலங்கைக்கு 104 மெட்ரோ பேருந்துகளை வழங்கும் சீனா!

பொதுப் போக்குவரத்து சேவையை மிகவும் வினைத்திறனான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்தும் நோக்குடன் இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய 'மெட்ரோ' பேரூந்துகள் இன்று (29) நாட்டை வந்தடைந்துள்ளன. இந்தப் பேரூந்துகள் சீனாவின் முன்னணி வாகன...

BASL – நீதியமைச்சருக்கிடையில் இடையில் சந்திப்பு

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, நீதி அமைச்சர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

சீனத் தூதுவருடன் கோட்டா, மஹிந்த சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தமக்கான பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை இராப்போசன விருந்துபசாரத்தில் சந்தித்து...

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய சட்டவிரோத இழுவை மடி மீன்பிடியைக் கண்டித்து, யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பரப்பில் படகுகளில் சென்று கறுப்புக்கொடி ஏந்தி வீரியமிக்க போராட்டத்தை முன்னெடுத்தனர். நெடுந்தீவு, நயினாதீவு,...

இரகசிய அரசியலில் ஈடுபடுவதில்லை : நாமல் ராஜபக்ஷ

தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கூட்டணிகளை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ள போதிலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசிய அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...