“நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை” – இஸ்ரேல் தூதர் வெளிப்படை

நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் திகதி இடைக்கால போர் நிறுத்த...

கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றைய தினம் (16) கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு தமது...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை உறுதி, இருவர் விடுதலை!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்துக் காட்டி நேற்று (15) மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தினால் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும்...

சித்திரவதை விவகாரம்: ஐ.நா உபகுழு பிரதிநிதிகள் இலங்கை வருகை

தமது வருகை,  சித்திரவதைத் தடுப்புப் பொறிமுறையின் செயற்திறனை மதிப்பிடுவதையும், கடந்த காலங்களில் எமது பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றி ஆராய்வதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது' என ஐ.நா உபகுழுவின் தலைவர் ஆயிஷா...

பாதுகாப்பு பிரதியமைச்சர்- சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (15) கொழும்பிலுள்ள அவரது...

செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நேரில் பார்வையிடத் திட்டம்

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய தூதரகப் பிரதிநிதிகள் இந்த பகுதியை நேரில்...

– உள்ளிட்டோருக்கு எதிராக தீவிர விசாரணை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்ட அரசியல் பிரமுகர்கள் பலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த...

2.5 மில்லியன் டொலர் மோசடி : பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை அமைக்குமாறு கோரிக்கை

திறைசேரியின்  மோசடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும், இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் பாராளுமன்ற  தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

காணிகளை விடுவிக்குமாறு கோரி வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத்...

பாலியல் குற்றச்சாட்டு: நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 வருட சிறை

நோர்வேயின் இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு...