நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற...
சிறைகளில் மோதல்களுக்கு காரணம் இதுவே : சட்டத்தரணி சேனக்க பெரேரா கருத்து
நாட்டில் உள்ள சிறைச்சாலை அமைப்பில் தற்போது பெரும் நெருக்கடி நிலை உருவெடுத்துள்ளது. நபர்களைக் கைது செய்யும்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் நீண்டகால தாமதங்கள் காரணமாகவே...
திருகோணமலை: பிக்மீ கட்டண முறைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் கவனயீர்ப்பு..!
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் திங்கட்கிழமை (03) பிக்மீ செயலியின் கட்டண முரண்பாடுகள் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...
தமிழ் நாட்டின் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்...
இந்தியா- குஜராத்தில் வைரஸ் தொற்று: 22 சிறுவர்கள் உயிரிழப்பு
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சாண்டிபுரா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அம்மாநில சுகாதாரத் துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 22 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
15...
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர்!
வடக்கு கிழக்கு யுத்தத்தின் போது அரசின் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளை மீட்கும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு திங்கட்கிழமை (03) மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக சம உரிமை...
தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு: முழு ஆதரவு வழங்குவோம் – சஜித் பிரேமதாச உறுதி
மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்பட்டு, அவற்றுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குதல் உள்ளடங்கலாக தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ்பேசும் 6 கட்சிகளின்...
ஐ.நா. உயர்மட்ட பிரதிநிதி கன்னி விக்னராஜா இலங்கை அரச பிரதிநிதிகளுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உதவிச் செயலாளரும், ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆசிய–பசிபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவிற்கும் (Kanniwiknaraja) இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர் மட்டச் சந்திப்பொன்று அண்மையில்...
பெருந்தோட்டத் துறையில் புதிய திட்டம்: ஒப்பந்தங்களை பலப்படுத்த விளையும் அரசு! -மருதன் ராம்
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் முதுகெலும் பாகவும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதன்மைத் துறையாகவும் பெருந்தோட்டத் துறை திகழ்கிறது.
இந்நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி...
ஆறு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திப்பு
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என 6 கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (3) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, முழுமையான...










