இலங்கை எப்போதும் நடுநிலையாக செயல்படும் – அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிப்பு

இலங்கை எப்போதும் நடுநிலையாகவும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டும் செயல்படும் என  வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எஸ். போல் கபூர்,...

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள...

ஜே.வி.பி பொதுச் செயலாளர் – இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் (Qi Zhenhong), ஜே.வி.பி பொதுச் செயலாளர்  டில்வின் சில்வா இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் யான்வெய் சு (Yanwei Chu)...

எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

தேசிய மட்டத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது என  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஸ்தீரத்தன்மையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, இந்த...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும். இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை...

அமெரிக்க உயர் அதிகாரி இலங்கைக்கு வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (21) இரவு நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை...

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட என்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 400!

செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, இன்றைய தினமும் (21) 7 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 11 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை : கடற்றொழில் அமைச்சர் கருத்து

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச்...

போரில் அமெரிக்காவின் தோல்வி உலக நெருக்கடியின் முடிவல்ல – தமிழில்: ஆர்தீகன்

அமெரிக்க - ஈரான் போரின் முடிவுவாக இடைக்கால உடன்பாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம் பும், ஈரனின் அதிபர் மசூட் பெஸஸ்கியானும் கடந்த புதன்கிழமை(17) கையெழுத்திட்டனர். 60 நாட்கள் இடைக் கால போர்...

பயங்கரவாத தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் மாற்றி அமைக்கப்படும் : நீதியமைச்சர் உறுதி

நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். வடக்கில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே...