7 தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை விவகாரம் : ஐ.நா நிபுணர்கள் கேள்வி!
திருகோணமலை - மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையையும் நீதியையும் இழப்பீட்டையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள்...
இலங்கையில் சிங்கள-பௌத்த பயங்கரவாதம் : A.M.L லம்பேட்
சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்வது அவசியம். பௌத்தம் கருணை, அஹிம்சை மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மரியாதை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. ஆனால் சிங்கள-பௌத்த தேசியவாதம் (Sinhala-Buddhist Terrorism)என்பது இலங் கையை முதன்மையாக சிங்கள-பௌத்தர்களுக்கே உரிய...
இந்திய தூதுவருடன் தமிழ் பேசும் கட்சிகள் சந்திப்பு
இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக, தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து விரிவான கலந்துரையாடலில்...
மட்டக்களப்பு மேய்ச்சல் தரைக்கு தீர்வில்லை! நிக்கவெரட்டிய பால் பண்ணைக்கு நிதி ஒதுக்கீடு! : பா.அரியநேத்திரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்திக்காக மூன்று இலட்சம் எருமை, பசு மாடுகளை வளர்க்கும் தரைகள் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடை வளர்ப்புக்கு அடிப்படையான பாரம்பரிய நிலங்களாகும். இதில் மிக முக்கியமானவை மயிலத்தமடு மற்றும்...
சீரற்ற வானிலையால் ஏழு பேர் உயிரிழப்பு : ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக 7 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போயுள்ளவரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்த ஏழு உயிரிழப்புகளும் கண்டி மற்றும் நுவரெலியா...
பிள்ளையானின் சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு
மட்டக்களப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட...
நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் எதிர்ப்பு
இலங்கையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது பலத்த கவலையை வெளியிட்டுள்ளது.
உலகின்...
ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு பின்னரும் கிழக்கில் இடம்பெறும் அத்துமீறல் குறித்து சாணக்கியன் விசனம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் நடத்திய சந்திப்பின் போது, கிழக்கு மாகாண மக்களின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வரும் மகாவலி விவகாரம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண...
எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய தினமே விடுவிக்கப்பட வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ் நாடு: தஞ்சை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய தினமே விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து...
யோஷித, கரன்னாகொடவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு...










