நீதிமன்ற உத்தரவால் மீள ஆரம்பிக்கப்பட்ட வவுனியா மாநகரசபையின் அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, எட்டு மாதங்களுக்குப் பின்னர் இன்று (22) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட வவுனியா மாநகரசபையின் முதலாவது அமர்வில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் காரணமாகச் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வவுனியா...

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா சித்திரவதைத் தடுப்பு துணைக்குழு இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைத் தடுப்புக்கான துணைக்குழுவின் நான்கு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு மேற்கொண்ட ஒன்பது நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நாளை மறுதினம் (24) நிறைவு செய்கிறது. 2019ஆம் ஆண்டிற்குப் பின்னர்...

சுகயீனத்தை காரணம் காட்டி விசாரணைகளில் முன்னிலையாவதை தவிர்க்கும் வசந்த கரண்ணாகொட!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட, உடல்நலக் குறைபாடு காரணமாக இன்றைய தினம் (22) இலஞ்சம் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையாகவில்லை எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித...

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு தமிழரசுக்கட்சி, அரசியல் துரோகம் இழைப்பதாக சுகாஸ் சாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தற்போதைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மாறாக, ஒற்றையாட்சி முறைமைக்குள் முடங்கி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக...

ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தும் மனுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாரஆளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிறிலங்கா...

வடக்கு மாகாணத்தில் எஞ்சிய கண்ணிவெடி அகற்றல் தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் 'ஹலோ ட்ரஸ்ட்' (HALO Trust) மற்றும் 'மக்' (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் விசேட...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் மீனவர்கள் போராட்டம்!

தமக்குத் தேவையான முறையான திட்டங்கள் அல்லது தீர்மானங்கள் இதுவரை அறிவிக்கப்படாமை காரணமாக, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இன்றும் நாளையும் தொடர்ந்து அதே இடத்தில் தங்கியிருந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளதாக...

இலங்கை எப்போதும் நடுநிலையாக செயல்படும் – அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிப்பு

இலங்கை எப்போதும் நடுநிலையாகவும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டும் செயல்படும் என  வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எஸ். போல் கபூர்,...

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள...

ஜே.வி.பி பொதுச் செயலாளர் – இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் (Qi Zhenhong), ஜே.வி.பி பொதுச் செயலாளர்  டில்வின் சில்வா இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் யான்வெய் சு (Yanwei Chu)...