கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அபகரிப்புகள்: தீர்வு காண விசேட குழு அமைப்பு
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி அபகரிப்புகள், அனுமதியற்ற கரையோர கட்டுமானங்கள், கடலரிப்பு பிரச்சினைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனைக்கு...
மாத்தளை மனிதப் புதைகுழி : விசாரணை கோரி நீதிமன்றத்தில் முறைப்பாடு
மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களினால் இன்றைய தினம் (23) மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
அமெரிக்கா, ஈரான் இடையே முதல் சுற்று பேச்சு!
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த 18-ம் திகதி கையெழுத்தானது. அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்த்தை எட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, ஸ்விட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் இரு...
நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி
நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் இன்று (23) காலை ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள் நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்க வேண்டும், நெல் சந்தைப்படுத்தல்...
ஞானசார தேரருக்கு 9 மாதகால சிறைத்தண்டனை உறுதி
இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் புஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு...
விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் இராணுவத்திடம் இல்லை – அருண ஜயசேகர
விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் இராணுவத்திடம் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் இன்று (23) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், கைப்பற்றப்பட்ட...
கத்தார் எரிவாயு தொழிற்சாலையில் வெடிப்பு – 12 இந்தியர்கள் மரணம்
கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது....
பிராந்தியத்தின் அமைதிக்கு உச்சபட்ச ஆதரவை வழங்க தயார் – ஜனாதிபதி
மத்திய கிழக்கின் நிலைமை அமைதியை நோக்கி நகரும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் அமெரிக்காவின் தெற்கு...
நீதிமன்ற உத்தரவால் மீள ஆரம்பிக்கப்பட்ட வவுனியா மாநகரசபையின் அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, எட்டு மாதங்களுக்குப் பின்னர் இன்று (22) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட வவுனியா மாநகரசபையின் முதலாவது அமர்வில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் காரணமாகச் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா சித்திரவதைத் தடுப்பு துணைக்குழு இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைத் தடுப்புக்கான துணைக்குழுவின் நான்கு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு மேற்கொண்ட ஒன்பது நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நாளை மறுதினம் (24) நிறைவு செய்கிறது.
2019ஆம் ஆண்டிற்குப் பின்னர்...










