சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு
சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் புதன்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த வருட சிறு போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்...
செம்மணி மனிதப் புதைகுழி : உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுங்கள் – ரவிகரன்
யாழ்ப்பாணம் செம்மணியைத் தவிர, அரியாலை,கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சோமரத்ன ராஜபக்சவிடம் பன்னாட்டு விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும் என வன்னி மாவட்ட ...
பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து இலங்கை – அமெரிக்கா விரிவாக ஆராய்வு
கடல்சார் மற்றும் வான்வழி ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவடைந்துவரும் பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து அமெரிக்க - பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர்...
நடராஜர் சிலை விவகாரம் குறித்து சி.வே.கே.சிவஞானம் கடற்றொழில் அமைச்சருக்கு கடிதம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை தொடர்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குறித்த நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அத்துமீறிய ஊடுருவல் அதிகரிக்குமென எச்சரிக்கை
இலங்கைக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறித்து சமூக ஆர்வலர்கள்...
பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் : ஜனாதிபதி உறுதி
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட மறுசீரமைப்புகள்...
ராஜபக்சக்களை பழிவாங்க அரசாங்கம் சுரேஷ் சலேவை பயன்படுத்துவதாக பொதுஜன பெரமுன சாடல்
தற்போதைய அரசாங்கம் சுரேஷ் சலேயை குறிவைத்து, இறுதியாக ராஜபக்ச குடும்பத்தினரைப் பழிவாங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத்...
வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிப்பு
வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை...
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அபகரிப்புகள்: தீர்வு காண விசேட குழு அமைப்பு
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி அபகரிப்புகள், அனுமதியற்ற கரையோர கட்டுமானங்கள், கடலரிப்பு பிரச்சினைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனைக்கு...
மாத்தளை மனிதப் புதைகுழி : விசாரணை கோரி நீதிமன்றத்தில் முறைப்பாடு
மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களினால் இன்றைய தினம் (23) மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.









