கேப்பாபுலவு காணி அபகரிப்பு விவகாரம்: வட மாகாண ஆளுநரிடம் அம் மக்கள் அவசர கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக இன்று (24) புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மாற்றுக்காணிகளை தாம் ஏற்றுக்...
சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம்
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, குறித்த சட்டமூலத்தை பைசர் முஸ்தபா பாராளுமன்ற...
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் உச்சக்கட்ட சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதால் அது பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், அதனைப் பாதிக்கும் வகையில், சமகாலப் பட்டியலில் உள்ள சுற்றாடல் துறைக்கு மாகாண சபைக்கு...
தாய்க்கட்சிக்குள் முரண்பாடு தாயக விடுதலைக்கு தடை.!! : பா.அரியநேத்திரன்
தாய்க்கட்சி என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் கடந்த 31.05.2025ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது அந்த கூட்டத்தின் பின்னர்
நிர்வாக செயலாளரும் மூத்த உறுப்பினருமான திரு...
‘கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்’ – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம்...
ஜேர்மன் பிரதி தூதுவர் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருடன் கலந்துரையாடல்
இலங்கைக்கான ஜேர்மன் நாட்டின் பிரதித் தூதுவர் Sarah Sharief, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனை இன்று புதன்கிழமை (24) மாநகர சபையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின்...
செம்மணியில் அகழ்வு பணிகள் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் யூலை 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே...
மியான்மாரின் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறைவைப்பு
தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு பல நாடுகளின்...
குழந்தைகளைப் பாதுகாப்பது தேசிய முன்னுரிமையாகும் – பிரதமர்
குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, மாறாக அது எமது பரந்த அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாகும் என்று பிரதமர்...
சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு
சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் புதன்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த வருட சிறு போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்...










