சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்ற சம்பவங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!
இலங்கை சிறைச்சாலைகளில் நிலவி வரும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
லலித், குகன் வழக்கு: கோட்டாபயவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி...
ஹவுதிகளின் தாக்குதலில் ஏமன் படையினர் 59 பேர் உயிரிழப்பு
ஏமன் நாட்டில் ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அரசின் பாதுகாப்பு படையினர் 59 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஹவுதிகள் பயன்படுத்தி உள்ளனர். ஏமன் உள்நாட்டு போரில்...
மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கை!
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சிறைச்சாலைகளை உடைத்து வருகின்றனர். இந்நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் காவல்துறையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று...
பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் பதற்றம்!
நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சற்றுமுன்னர் அதன் வாயிற்கதவை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
முன்னதாக...
குருவிட்ட சிறைச்சாலையில் அமைதியின்மை
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த...
படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாட்டில் சந்தேகம் : கஜேந்திரகுமார்
வடக்கில் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு அங்குலத்தை கூட விடுவிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற ...
வடக்கில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் என்ன? –ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு சார் ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்பட்டுள்ளன. வடக்கில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறுவதை தடுப்பதற்கும் எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற...
பொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றம்
பொரளை மெகசின் சிறைச்சாலையில் 6ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 10.20 மணியளவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் 'E' வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர், ஒரே நேரத்தில் அந்த வார்டை விட்டு வெளியே...
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 499 எலும்புக் கூடுகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 45ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை 8 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம்...









