காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் புனர்வாழ்வு பணியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP)  மற்றும் புனர்வாழ்வு பணியகம் (BOR) ஆகியவற்றிற்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்று இன்று (25) வியாழக்கிழமை இராஜகிரியவில்...

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 32 பேர் பலி

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகில் இன்று (25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன், இதன் தாக்கம் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு...

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன.  மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட அதிகாரங்களைக் கையளிப்பதன் வாயிலாக மாகாண நிரலுக்கள் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள்...

“ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி” – ஐநாவில் இந்திய தூதர் தெரிவிப்பு

“ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கடந்த காலத்தில் இருந்தது, தற்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும்.” என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி தெரிவித்தார். சர்வதேச பாதுகாப்பில் உள்ள...

மலையக இந்திய வீட்டுத்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்க உத்தரவு!

இந்திய வீட்டுத்திட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். வீடமைப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள காணிகளை விரைவாக விடுவிக்குமாறும், பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பதற்கான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரைந்து வழங்க...

யாழ். காக்கைதீவு குப்பை மேட்டில் தீ பரவல்: மக்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றைய தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...

டில்வின் சில்வா மற்றும் தென்கொரிய பிரதிநிதிக்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சின் விசேட பிரதிநிதி ஜங் மூன் சொய், பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்தார். இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள...

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின்...

செங்கோலை கைப்பற்றினாலும் வழக்கு விசாரணைகளின் வேகம் குறையாது : நீதியமைச்சர் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தின் செங்கோலை எதிர்க்கட்சிகள் கைப்பற்றினாலும் அல்லது அதை விழுங்கினாலும் கூட, தற்போதைய நீதி அமைப்பில் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கும் வேகம் ஒருபோதும் குறையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்...

இஸ்ரேலுக்கான பணப் பரிமாற்றத்தின்போது  இணையவழித் தாக்குதல் நடந்ததாக எழும் வதந்திகளுக்கு அரசாங்கம் மறுப்பு

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் இணையவழித் தாக்குதலுக்கு (Cyberattack) உள்ளாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில்...