22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்கட்சி நீதிமன்றில் மனுதாக்கல்!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கு அமைவாக, 22 ஆவது...
முகநூல் நிறுவனம் மீது 567 மில்லியன் டொலர் அபராதம்!
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ஒரு நீதிபதி, குழந்தைகளின் மன நலத்தைப் பாதித்ததற்கு முகநூல் நிறுவனமே காரணம் என்று கண்டறிந்த தைத் தொடர்ந்து, முகநூல் மற்றும் இன்ஸ் டாகிராமின் உரிமையாளரான மெட்டா நிறுவனம்...
வலி. வடக்கு மக்களின் தொடரும் போராட்டம்!
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற அனுமதிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 8ஆவது வாரமாகவும் தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பலாலி சந்தியில் நேற்று (09) நடைபெற்ற...
ஏமன் படைகள் மீதான ஹூதி தாக்குதல்களில் 30 பேர் பலி
ஏமனின் ஹத்ரமௌத் மற்றும் மரிப் மாகாணங்களில் உள்ள அரசு இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 30 அரசுப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று...
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் மற்றொரு நீதிபதி
'இந்த ஆண்டிற்குள்ளாகவே' அல்லது 'மிக விரைவில்' தேர்தல் நடத்தப்படும் என்று அரசு கூறியதைத் தாண்டி வேறு எந்த உறுதியான அறிவிப்பையும் வெளியிடாத நிலையிலும், வடக்கு அரசியல் வட்டாரங்களில் தற்போது மாகாண சபைத் தேர்தலில்...
சிறைச்சாலைகளில் முன்னாள் இராணுவத்தினரை பணிக்கு அமர்த்த தீர்மானம்!
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக அண்மையில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ சிப்பாய்களை சிறைக் காவலர்களாக நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை அமைப்பில் பாதுகாப்பை...
இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: ஜெய்சங்கர்
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த ஆண்டில் இதுவரை 119 இந்திய மீனவர்கள் கைது...
தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம்
தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் 'நீதியின் ஓலம்' எனும் தலைப்பில் எதிர்வரும் 14 - 17 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதியைக் கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழியில்...
சிறைச்சாலைகளில் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக ஸ்ரீ நேசன் தெரிவிப்பு
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக நிகழும் மோதல்கள் மற்றும் குழப்பங்கள் என்பன அரசாங்கம் தனது நிர்வாகக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதை வெளிப்படையாகக் காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில்...
மத்திய மலைநாட்டில் உள்ள அம்மன் ஆலயத்தில் புத்தர் சிலையை வைக்க முயற்சி!
நுவரெலியா - வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில், மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வரும் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு வெளியாட்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு (07)...










