“முட்டாள்தனமான விதிமீறல்!” : ஈரானுக்கு ட்ரம்ப் கண்டனம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவி!

வீடுகளின் கூரை மீது பொருத்தப்படும் சூரிய மின்னுற்பத்தி தொகுதி (Rooftop Solar Aggregation) மற்றும் மெய்நிகர் தேறிய அளவீடு (Virtual Net Metering) மூலம் குறைந்த விலையில் தூய்மையான எரிசக்தியைப் பெறுவதற்கான சாத்தியப்பாட்டை...

மக்கள் மீது வரிச்சுமை: அரசாங்கம் மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

மக்கள் மீது வரிகளை சுமத்தியும் மக்களின் நலன்புரி திட்டங்களை குறைத்துமே அரசாங்கம் மேலதிக வருமானத்தை அதிகரித்துக்கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே...

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 232 சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அவர்களில் 37 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில்  பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தகவல்களின்படி, டெங்கு நோயினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த...

எந்தவொரு பிரஜையும் ஆட்சியாளருக்குப் பயந்து வாழ வேண்டியதில்லை – ஜனாதிபதி

இலங்கையில், எந்தவொரு பிரஜையும் ஆட்சியாளருக்குப் பயந்து வாழ வேண்டியதில்லை. ஆட்சியாளருக்கு அடிபணிந்து ஒரு நாடால் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆட்சியாளரைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. அத்தகைய சுதந்திரம் மற்றும் மனித...

பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தும் காணிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மீளாய்வு கூட்டம்!

யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. காணி தொடர்பான விவகாரங்கள்...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஏழு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்!

மின்சார ஆற்றலை ஸ்திரப்படுத்தி நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மேலும் 7 சேமிப்பு அமைப்புகள் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த...

உயர் நீதிமன்ற வெற்றிடங்கள் குறித்து சபாநாயகருக்கு கடிதம்!

உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக  நிலவும் எட்டுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துவதற்கு அனுமதி கோரி, பிரேரணைக் கடிதத்தை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ஒரே உழைப்பு, இருவேறு ஊதியம் : இலங்கைத் தேயிலைத் துறையில் அம்பலமான இனப் பாகுபாடு : மருதன் ராம்

இலங்கையின் பொருளாதார வரலாற்றை தேயிலைத் தொழிலைத் தவிர்த்து எழுத முடியாது. உலகப் புகழ்பெற்ற “சிலோன் டி” இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஏற்றுமதி உற்பத்திகளில் ஒன்றாகும். ஆனால், இந்தத் தொழில்துறையின்...