இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர்...

அமைச்சர் வசந்த சமரசிங்க மன்னிப்பு கோர வேண்டும் : அரச பணியாளர்கள் வலியுறுத்தல்

அரச பணியாளர்களுக்குத் தவணைக்கட்டண அடிப்படையில் அரிசியை வழங்கப்போவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் தெரிவித்த கருத்து, நாடு தழுவிய ரீதியில் பெரும் சர்ச்சையையும் கடுமையான கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர்,...

இலங்கையில் தொடரும் சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் 9 சர்வதேச அமைப்புகள் கூட்டாக அழுத்தம்

இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களைக் கட்டுப்படுத்த, சர்வதேச நாடுகள் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் 30-ஆவது உறுப்புரையை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஒன்பது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள்...
Ilakku Weekly ePaper 397

ஆரம்பமாகியுள்ள டிரம்பின் 60நாள் ஆட்டக்காலத்தில் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

ஐக்கிய இராச்சியம் 23.06.2016ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான மக்களாணையைப் பெற்று பத்தாவது ஆண்டு கடந்த வாரம் 23.06. 2026 ம் நாளில் நிறைவு பெற்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...
Ilakku Weekly ePaper 397

Ilakku Weekly ePaper 397 | இலக்கு-இதழ்-397 | சனி, 27 ஜூன், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 397 | இலக்கு-இதழ்-397 | சனி, 27 ஜூன், 2026 Ilakku Weekly ePaper 397 | இலக்கு-இதழ்-397...

முதலீடு செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கம் ஆதரவு – ஜனாதிபதி

உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி, அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு...

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் இன்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றவியல் பணியகத்தின் கொலை...

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திர அதிகாரியுடன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸ் (Laure Beaufils) அவர்களை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பாராளுமன்ற...

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்! சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் ஊடக அறிக்கைகள் அல்லது விமர்சனங்கள் ஊடாக, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலும், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்குப் பாதகம் விளைவிக்கும் வகையிலும் கருத்துக்கள் வெளியிடப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள்...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில்...