செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்தும், ஒரு ரூபாய் நாணயமும் மீட்பு
செம்மணி புதைகுழி அகழ்வின் போது, என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் 103 ஆவது நாள் அகழ்வு பணிகள்...
செம்மணியில் எழுமாறாக தோண்டப்பட்ட குழியில் தலை இல்லாத என்புக்கூடு மீட்பு
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு...
11வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அடுத்த ஆண்டு யாழில் நடத்த தீர்மானம்!
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்...
அனர்த்தங்களின் பின்னரான மீள் எழுச்சி: ஆசிய அபவிருத்தி வங்கியுடன் பேச்சு
ட்த்வா புயல் அனர்த்தத்தின் பின்னரான புனரமைப்புக்கள் மற்றும் வாழ்வாதார உதவித்திட்டங்களை' அமுல்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...
மலையக காணி உரிமை விவகாரத்தில் அரசின் நடவடிக்கை: மனோ கணேசன் சாடல்
இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது. இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” (Central Highlands Protection Authority) என்ற ஒரு புதிய...
வெளிமாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிக்கான அனுமதி வழங்குவதை நிறுத்த வலியுறுத்தல்
முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட மீனவர்கள் ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிமாவட்ட மீனவர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில்...
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: இலங்கை பரிசீலனை
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற “ரதம ஏகத” (நாடு ஒன்றுபடும்) தேசிய நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தின்போது,...
ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு சந்திப்பொன்றை வழங்கியுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது...
கொலம்பியா நிலநடுக்கம் -111 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகளவிலான உயிரிழப்புகள் ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், காளி (Cali)...
கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: பெருமளவானோர் பலி
கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: சோக்கோ பிராந்தியத்தில் கட்டிடங்கள் சேதம், தேவாலயம் இடிந்தது. 20 பேர் பலி, எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகின்றது.










