கேப்பாப்புலவு மக்கள் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் ஆறாவது நாளாக திங்கட்கிழமை (29) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேப்பாப்புலவில்...

வெனிசுலாவில் இரட்டை நில நடுக்கம் – பல ஆயிரம் பேர் பலி?

கடந்த புதன்கிழமை(24) வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் (ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5) ஏற்பட்டன. இதில் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 1430 ஆக அதிகரித்துள்ளதோடு காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3000 -திற்கும்...

தெளிவற்ற கல்விச் சீர்திருத்தங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஜோசப் ஸ்டாலின் கேள்வி

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்வி முறையில் நிலவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு முறையான தீர்வினைத் தரக்கூடிய தொலைநோக்குப் பார்வை கொண்ட...

இன, மத பிளவுகளின் காலம் முடிந்தது : விஜித ஹேரத்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு...

அணையா விளக்கு திடலில் ஏற்றப்பட்ட ‘உரிமைப்பந்தம்’

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4...

பேச்சுவார்த்தையை தொடர ஈரான் – அமெரிக்கா இணக்கம்

மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மோதல்களை நிறுத்தவும், ஹோர்முஸ் நீரிணை மீதான தங்களது சர்ச்சை குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி...

ஐ.நா.வின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு குழுவில் இலங்கை தெரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கியத் தேர்தலில், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் இலங்கை அமோக வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான 185 செல்லுபடியாகும் வாக்குகளில், இலங்கை...

இலங்கையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்த தமிழரசுக் கட்சி, பிரித்தானியாவிடம் கோரிக்கை

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரித்தானியாவின் ஒத்துழைப்பை இலங்கைத் தமிழரசுக்கட்சி கோரியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும்...

இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர்...

அமைச்சர் வசந்த சமரசிங்க மன்னிப்பு கோர வேண்டும் : அரச பணியாளர்கள் வலியுறுத்தல்

அரச பணியாளர்களுக்குத் தவணைக்கட்டண அடிப்படையில் அரிசியை வழங்கப்போவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் தெரிவித்த கருத்து, நாடு தழுவிய ரீதியில் பெரும் சர்ச்சையையும் கடுமையான கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர்,...