இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு

கொழும்பில் தனது இராஜதந்திரப் பணிகளைத் தொடங்கும் விதமாக, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ (Landau) தலைமையில் நடைபெற்ற இந்த...

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்து வர முக்கிய அமைச்சரவை தீர்மானம்

யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக பதிவாகியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால்...

துறைநீலாவணை படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்!

அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி,...

“புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த தயார்”

பழைய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலுக்கு செல்வதற்கு திடீரென தீர்மானிக்க முடியாது என்றும் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள புதியத் தேர்தல் முறைமைக்கு அமைவாக எல்லை நிர்ணயம் செய்து எல்லை மற்றும் தொகுதிகளை அடையாளப்படுத்தியதன்...

முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு வழங்கப்படும் : அமைச்சர் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும்...

வீரமுனையில் கோரப் படுகொலை! 36 ஆண்டுகளாகியும் நீடிக்கும் அவலம்! : பா.அரியநேத்திரன்

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தொகுதியில் பூர்வீக அழகிய தமிழ் கிராமம் வீரமுனை. இந்த ஊருக்கு வடக்கே சொறிக்கல் முனையும் தெற்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் செழிப்பான வயல் நிலங்களும் அமைந்துள்ளன....

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல் அனுமதி அளிப்பதற்கு முடிவு

யுத்தத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைகள் ஊடாகவும் மற்றும் முறையான கடவுச்சீட்டைப்; பயன்படுத்தாமல், நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் தமது இலங்கையர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளவர்கள், சுயமாக எமது நாட்டுக்கு...

அரசு பங்களாக்களை 30 ஆண்டு கால வணிகக் குத்தகைக்கு வழங்க அரசு நடவடிக்கை

கொழும்பு, ஆகஸ்ட் 11 (டெய்லி மிரர்) – கொழும்பில் உள்ள அரசுக்குச் சொந்தமான பல பங்களாக்களை 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் வணிக ரீதியாக அபிவிருத்தி செய்து நடத்துவதற்காக, தனியார் துறையிடமிருந்து...

இலங்கையில் மேலும் முதலீட்டு வாய்ப்புகளை CCCC ஆராய்கிறது

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (CCCC) நிறுவனத்தின் ஜாங் பிங்னான் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவை நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, கொழும்பு துறைமுக...

ஆறு கட்சிகளின் சந்திப்புகளும் அவிழும் உண்மைகளும் – கரிகாலன்

இலங்கை அரசியல் களத்தில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள், நிலங்கள் மற்றும் அரசியல் தீர்வு என்பன பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாத வினாக்களாகவே நீடித்து வருகின்றன. ஆட்சி மாறினாலும், ஆட்சியில் அமரும் தலைவர்களின் அணுகுமுறைகள்...