2026 இல் அரச வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படும்: நிதி அமைச்சு தகவல்

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி, மானியங்கள் உள்ளடங்கலான ஒட்டுமொத்த அரச வருமானம்...

இந்தோ-பசுபிக் மூலோபாய பொறி க்குள் சிக்கிய இலங்கை : விதுரன்

இலங்கைக்கும் அமெரிக்காவும் இடையில் முட்டி மோதல்கள் நீளுகின்ற விடயத்தினை கடந்தவாரம் வழங்கியிருந்த நிலையில் கடந்த நாட்களில் அமெரிக்கா ஏறக்குறைய இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மிகத் தீவிரப்படுத்தியுள் ளமை வெளிப்பட்டுள்ளது. அமெரிக்காவின்...

மூன்றாவது நாடு ஐசிசியிலிருந்து விலகியது

நவ-காலனித்துவ” (neo-colonialist) சார்பு நிலை கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) வெளியேற முடிவெடுத்த சில மாதங்களுக்குப் பிறகு, நைஜர் அதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கையைத் தொடங் கியுள்ளது. ICC நிறுவப்பட்டதற்கான அடிப்படை...

தியாக தீபம் திலீபன் நினைவு நாளில் இசை நிகழ்ச்சி: இளையராஜாவுக்கு எதிர்ப்பு

தியாக தீபம் திலீபன் நினைவு நாளை ஒட்டி இளையராஜாவின் ஆஸ்திரேலியா இசை நிகழ்ச்சியின் திகதியை மாற்ற வலியுறுத் தல்இசைஞானி இளையராஜா அவர்களின் ஆஸ்திரேலிய இசை நிகழ்ச்சியின் திகதியை மாற்றி அமைக்க வேண்டும் என...

சூப்பர் கம்ப்யூட்டிங்கில் உலக மகுடத்தை சீனா கைப்பற்றியது

ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடை பெற்ற சர்வதேச சூப்பர் கம்ப் யூட்டிங் மாநாட்டில், சீனாவின் லைன்ஷைன், அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட எல் கேபிடனை விஞ்சி, உலகின் அதிவேக சூப்பர்கம்ப்யூட்டராக அறிவிக்கப்பட்டுள் ளது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த...

20,000 பாலஸ்தீனக் குழந்தைகளை கொன்ற இஸ்ரேலியப் படைகள்!

காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனக் குழந்தைகளை இஸ்ரேலியப் படைகள் திட்டமிட்டு குறிவைத்து கொன்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது; இந்தத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், இனப்படுகொலை...

கேப்பாப்புலவு மக்கள் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் ஆறாவது நாளாக திங்கட்கிழமை (29) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேப்பாப்புலவில்...

வெனிசுலாவில் இரட்டை நில நடுக்கம் – பல ஆயிரம் பேர் பலி?

கடந்த புதன்கிழமை(24) வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் (ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5) ஏற்பட்டன. இதில் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 1430 ஆக அதிகரித்துள்ளதோடு காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3000 -திற்கும்...

தெளிவற்ற கல்விச் சீர்திருத்தங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஜோசப் ஸ்டாலின் கேள்வி

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்வி முறையில் நிலவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு முறையான தீர்வினைத் தரக்கூடிய தொலைநோக்குப் பார்வை கொண்ட...

இன, மத பிளவுகளின் காலம் முடிந்தது : விஜித ஹேரத்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு...