பெண்கள் ஒதுக்கீட்டில் எமக்கு பாடம் தேவையில்லை: மனோ கணேசன்

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 2018 ஆம் ஆண்டு எமது நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெண்களுக்கு...

பிரித்தானியா அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாட்டில் மரபணு வங்கியை நிறுவுங்கள்: BTF வலியுறுத்தல்

இலங்கையில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் என்பன தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப்பொறிமுறையொன்றை ஆரம்பிப்பதற்கும், பிரித்தானியா அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடொன்றில் சர்வதேச மேற்பார்வையுடன்கூடிய மரபணு (டி.என்.ஏ) வங்கியொன்றை...

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்ப முன் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துமாறு ITJP வலியுறுத்தல்

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும் படைகள் அனுப்பப்படும் தீர்மானம் அமையக்கூடாது. எனவே படையினரை அனுப்பிவைப்பதற்கு முன்னதாகவே நம்பகமான...

திருகோணமலையில் காணிகள் கையகப்படுத்தல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

திருகோணமலை - முத்து நகர் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டத்திற்காகத் தங்களது விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்து கொழும்பிலுள்ள இலங்கை...

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம்: வட மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனின் பதவியையும், மாநகரசபை உறுப்புரிமையையும் ரத்து செய்த வட மாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் இன்று (29)மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்திற்கு முன்பாக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மீது, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிரிவர்த்தன பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இணையவழி ஊடகக்...

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பில் தீவிர பரிசீலனை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை அமைச்சரவை தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு, தேசிய தேர்தல் ஆணைக்குழு மற்றும் ஏனைய தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில்...

கிழக்கு மாகாண விசேட காணிக்குழு விவகாரம்: ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள விசேட குழு மற்றும் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய காவல்துறைப் பிரிவு ஆகியவற்றை நியமிக்க அமைச்சரவை அண்மையில் எடுத்த தீர்மானத்திற்கு 'இலங்கை நீதிக்கான மய்யம்' கடும் எதிர்ப்பு...

நீதி விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி படுகொலை சூத்திரதாரிகளை கண்டறிய முடியும் – ஸ்ரீநேசன்

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது உண்மையாகவும் நம்பகமாகவும் காணக்கூடியதாக உள்ளது. இப்போது, இன்னும் இரண்டு புதைகுழிகள் உள்ளன...

திருக்கோணமலை பிரகடன விவகாரம்: மட்டக்களப்பில் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு, ஜூன் 28 ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து ஆராயும் மட்டக்களப்பு மாவட்ட...