காணி உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மலையக அரசியல் : இந்தியாவுடனும் முக்கிய பேச்சுவார்த்தை : மருதன் ராம்
இலங்கையின் மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளான சொந்தக் காணி உரிமை, பாதுகாப் பான வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை மீண்டும் நாட்டின் முதன்மை அரசியல் உரையாடலாக உருவெடுத்துள்ளன....
செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு!
முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 20ஆம்ஆண்டு நினைவேந்தல் 14.08.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்...
செஞ்சோலைப் படுகொலை; ஒருவரல்ல, இருவரல்ல – 53 பெண் மாணவிகளைப் பலியெடுத்த சிங்கள தேசம்! : தீபச்செல்வன்
செஞ்சோலை இனப்படுகொலையின் வாயிலாக, ஒரே நாளில், சில மணித்துளிகளுக்குள் ஒருவரல்ல, இருவரல்ல, 53 மாணவிகளை இனப்படுகொலைக்குப் பலிகொடுத்தது ஈழ தேசம். சிங்களப் பேரினவாதத்தின் இனக்கொலைப் பசிக்கு எமது தேசத்தின் இளம் குருத்துக்கள் வாரிக்கொடுக்கப்பட்ட...
செம்மணியில் புதிய இடங்களில் குழிகளை தோண்டுவது குறித்து நாளை தீர்மானம்!
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வில், இன்றைய தினம் (13) வரையிலான 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 312 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை, செம்மணியில் இதுவரையில் 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு...
ஆனைக்கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட தமிழர்களின் தொல்பொருட்கள் மக்களின் பார்வைக்கு!
யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் காட்சிப்படுத்தல் நிகழ்வானது இன்றும் (13) நாளையும் (14) இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சியில்...
அரசியலமைப்பு வரம்புகளுக்கு அப்பால் செயற்பட போவதில்லை என்று ஜனாதிபதி உறுதி
அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவது...
மனிதக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த யாழில் புதிய செயலணி – மாவட்ட அரசாங்க அதிபர்
ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் ஏற்பாட்டில், மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலும், மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாரத் தடுப்பு செயலணி (Anti-Human Trafficking Forum)...
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள, இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 93 சந்தேகநபர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் காவல்துறை...
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கலந்துரையாடல்!
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சட்டத்தரணிகள் சங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளுக்கு இடையில் இன்று கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்க காரியத்தில் நடைபெற்றது.
தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம்...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள், போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துங்கள் – வடக்கு கடற்படை தளபதியிடம் ஆளுநர் வலியுறுத்தல்
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த...









