பிறப்பு குடியுரிமை தொடர்பான ட்ரம்பின் உத்தரவு இரத்து!
அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே அந்நாட்டின் குடியுரிமை கிடைக்கும் ‘பிறப்புரிமை குடியுரிமை’ சட்டத்தைக் கட்டுப்படுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அவசர நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரத்து...
‘எல் நினோ’ தாக்கம் : ஜனாதிபதி ஆலோசனை!
எல் நினோ காலநிலை நிலைமையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவனம் செலுத்தி, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையிலான முன்னறிவிப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
தேசிய பேரிடர் முகாமைத்துவ சபை,...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு!
மத்திய கிழக்கில் போர்கள் நிலவிய போதிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள், நாட்டின் மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுத் தலைவர்...
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று செவ்வாய்க்கிழமை (30) சந்தித்து கலந்துரையாடினர்.
என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – பிள்ளையான் தெரிவிப்பு
“என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று நீதிமன்றத்திலிருந்து கொண்டுசெல்லப்படும்போது ஊடகங்கவியலாளர்களைப் பார்த்து பிள்ளையான் கூறினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...
பரதநாட்டியமாடி சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி!
கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை...
“வட்டுக்கோட்டை 50, ஆண்டு விழா”. திட்மிட்டு புறக்கணித்த தமிழ்த்தேசிய கட்சிகள்! | பா.அரியநேத்திரன்
1949, டிசம்பர்,18, தொடக்கம் 1976,மே,14, வரையும் தந்தை செல்வா, இலங்கை தமிழரசுக்கட்சி கொள்கை சமஷ்டி கொள்கைதான்!
1976, மே,14, தொடக்கம் 1977, ஏப்ரல்,26, வரை தந்தை செல்வா இறக்கும்வரை தந்தை செல்வாவின் கொள்கை இலங்கை...
IMF பணிக்குழாமின் இலங்கை விஜயம் நிறைவு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாமினர் இன்றைய தினம் (30) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் 'விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்'...
ஐரோப்பாவை உலுக்கும் கொடூர வெப்ப அலை: பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு
ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த ஜூன் 21 முதல் வீசி வரும் இந்த அதீத...
செம்மணி மனிதப் புதைக்குழி குறித்து எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு
செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள், உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும்...









