இந்தோனேசிய நிலநடுக்கம்: மக்கள் பெரும் பாதிப்பு

இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல தொடர் நில...

 செம்மணி  என்புக்கூடுகளுக்கும் காணாமல்  ஆக்கப்பட்டவர்களுக்கும்  தொடர்பிருக்கலாம்!

செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ள சகல மனித புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்களுக்கும் காணாமல்  ஆக்கப்பட்டவர்களுக்கும் தொடர்புகள் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தடயவியல் மற்றும் தொல்லியல் தொடர்பான வேலைத்திட்டங்களில் இணைந்து...

மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் GSP+ சலுகையை இலங்கை இழக்க நேரிடும்!

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது இலங்கை தற்போது அனுபவித்து வரும் GSP+ வர்த்தகச் சலுகையைத் தக்கவைத்துக் கொள்வதில் பாதிப்பு ஏற்படக்கூடும்...

25,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பு

இலங்கை முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தற்போது இதய அறுவை சிகிச்சைகள், ஏனைய முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்புப் பட்டியல்...

தமது காணிகளை விடுவிக்க கோரி 17 ஆவது வாரமாக தொடரும் மக்களின் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்று வெள்ளிக்கிழமை 17ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி....

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (13) வரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை...

சிறுவர் சித்திரவதை தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

சிறுவர்களை கைவிடுதல், உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைப்பதாக அதன்...

ட்​ரம்​பின் ஊடக பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் ராஜினாமா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்​பின் வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செய​லா​ளர் கரோலின் லீவிட் பதவி விலகு​வ​தாக அறி​வித்​துள்​ளார். கடந்த ஒன்​றரை ஆண்​டு​களாக வெள்ளை மாளி​கை​யின் ஊடகப் பிரிவு செய​லா​ள​ராகப் பணி​யாற்​றியது தனது வாழ்​நாளின்...

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருட்திணைக்களம் முயற்சி!

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருட்திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்  வெளிக்கொணர்ந்தார். வியாழக்கிழமை (13) மன்னார் மாவட்ட...

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 09 இந்திய மீனவர்களையும், அவர்களின் படகையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழ் நாட்டு...