போரில் அமெரிக்காவின் தோல்வி உலக நெருக்கடியின் முடிவல்ல -தமிழில்: ஆர்தீகன்
ஹார்முஸ் நீரிணை “முழுமையாகத் திறந்திருக்கிறது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப்பதி விட்ட சில நாட்களிலேயே, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதாகக் கூறப்பட்ட ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்குக்...
தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்!
தையிட்டி விகாரை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை போராட்டம் நடைபெற்ற போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமர்ந்திருந்த கூடாரங்களை உடைத்து எறிந்ததாக காட்டி முகநூலில் காணொளி...
மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்களின் பரவலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும், பரவலைத் தடுப்பதற்கும் அரசாங்கம்...
அவசரகால நிலை நீடிக்கப்படமாட்டாது : அரசாங்கம் உறுதி
பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...
சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்த புதிய சட்டம்!
சட்டவிரோத மீன்பிடி, இழுவைமடித் தொழில்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டமூலங்கள் இறுதி அனுமதிக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன்படி ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "சிறு...
விவசாயிகளின் பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினை!
விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.
பொலன்னறுவையில் விவசாயத் தலைவர்களுடன் இன்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்தப்...
பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பு: அமைச்சர் சந்திரசேகர் கருத்து
பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கே எமது அரசாங்கம் பாடுபடுகின்றது. 'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் ஊடாக மக்களின் மனங்களில் உள்ள மாசுகளை நீக்கி, சமூக அக்கறையுள்ள, பாதுகாப்பான சமூகமொன்றை உருவாக்க நாம் விளைகின்றோம்...
மறுசீரமைப்புக்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் – IMF வலியுறுத்தல்
விரிவாக்கப்பட்ட நிதி வசதிச்செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து, அவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பெரும்பாகப் பொருளாதார...
ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலால் வடக்கில் எழுந்துள்ள ஜனநாயக நெருக்கடி: விதுரன்
வடக்கு மாகாண அரசியல் சூழல், அண்மைய நாட்களாக மாகாண ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரப் பிரயோகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் இறை யாண்மை மீதான அத்துமீறல்கள் காரணமாகப் பெரும் கொந்தளிப்பான நிலையை அடைந்துள்ளது.
வடக்கு மாகாண...
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு அச்சுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் அத்துமீறி காடுகளை வெட்டி குடிசைகளை அமைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பண்ணையாளர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும்...










