மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் – பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பண்ணையாளர்களின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை  (30) அன்று அப்பகுதிக்குச்...

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்கு உதவ கோரிக்கை

06. கனடா போன்ற நாடுகளில் வாழும் இலங்கையின் புலம்பெயர் சமூகத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் பங்களிக்கக்கூடிய மிகப்பெரிய பலமாகவும், மாபெரும் சாத்தியக்கூறாகவும் விளங்குகின்றனர் என்று முன்னாள் நிதித்துறை இராஜாங்க அமைச்சரும் இலங்கை கிரிக்கெட்...

இலங்கையில் டெங்கு நோயின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், நேற்று (1) ஒரே நாளில் மட்டும் 1,025 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதனையடுத்து,...

பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும் : அரசாங்கம் மீண்டும் உறுதி

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரண்டுமாத...

சுரேஷ் சலேவின் சகல கோரிக்கைகளையும் நீதிமன்றம் நிராகரிப்பு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே குறித்து நீதிமன்றிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணையில் திறந்த நீதிமன்றத்தில் 23 பக்க உத்தரவை வாசித்த நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது...

கேப்பாப்புலவில் தொடரும் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று வியாழக்கிழமை (2) ஒன்பதாவது நாளாகவும்...

இலங்கை வந்தார் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர்

ஆறாவது இலங்கை - பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். நேற்று (01)...

இலங்கையில் நாளாந்தம் 30 பேர் பலி – சுகாதார அமைச்சு தகவல்!

இலங்கையில் பல்வேறு விபத்துகள் காரணமாக நாளாந்தம் சுமார் 30 மனித உயிர்கள் பலியாவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த, சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப்...

இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக அங்கீகாரம்!

2026 ஜூலை 1 முதல், உலக வங்கி (World Bank) இலங்கையை மீண்டும் “மேல்-நடுத்தர வருமான நாடு” (Upper Middle-Income Country) என்ற பிரிவில் வகைப்படுத்தியுள்ளது. இந்த வகைப்பாடு, 2025 ஆம் ஆண்டின்...

சீனா–இலங்கை அரசியல் ஒத்துழைப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹோங் (Qi Zhenhong) உரையாற்றினார். அப்போது, இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் உறவுகளை...