“நீதியின் ஓலம்” போராட்டத்துக்கு அனுமதி: வலி. கிழக்கு தவிசாளரிடம் விசாரணை…
யாழ். செம்மணி பகுதியில் இடம்பெறும் “நீதியின் ஓலம் - 2” போராட்டம் இனங்களுக்கிடையே அமைதியற்ற, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு வழிவகுக்கும் விடயமாக உள்ளதாகக் குறிப்பிட்டு, அவ்வாறான ஒரு போராட்டத்துக்கு வலிகாமம் கிழக்குப்...
ஈழத்தமிழர் இறைமை குறித்த நாடுகளின் கருத்துக்கள் அறியப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்களின் இலங்கைக்கான உத்தியோக பூர்வ வருகையின் பொழுது சிறிலங்கா கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளை வந்துவிட்ட பாதி வழியில் இருந்து தொடர்வது நல்லது...
Ilakku Weekly ePaper 404 | இலக்கு-இதழ்-404 | சனி, 15 ஆகஸ்ட், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 404 | இலக்கு-இதழ்-404 | சனி, 15 ஆகஸ்ட், 2026
Ilakku Weekly ePaper 404 | இலக்கு-இதழ்-404...
கொழும்பில் இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று சனிக்கிழமை (15) இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
இந்தியாவின் 80வது சுதந்திர தினமானது இன்றைய தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இலங்கையிலும்...
”செம்மணியில் எங்கள் கண்மணிகள்” வடமாகாணம் முழுவதும் பயணிக்கும் தெருவெளி நாடகம்!
செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள் ” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும்...
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு காணொலியை வழங்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!
ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தொகுக்கப்படாத முழுமையான காணொலி பதிவை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஓகஸ்ட் 14ஆம் திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், குறித்த...
வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர வான் தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மிக உணர்வுபூர்வமாக வெள்ளிக்கிழமை...
நீதியின் ஓலம் 2 போராட்டம் பெரு மக்களின் பங்கேற்புடன் இன்று ஆரம்பம்…
யாழ் செம்மணியில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனிதப் படுகொலைக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்தும்...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு யாழில் சர்வதேச மாநாடு!
எதிர்வரும் 30-ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு சர்வதேச மாநாடாக யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா மண்டபத்திலே ஒரு சர்வதேச மாநாடு ஒன்று நடத்துவதற்கு வடக்கு-கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...
இந்தோனேசிய நிலநடுக்கம்: மக்கள் பெரும் பாதிப்பு
இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல தொடர் நில...










