தமிழ்நாடு முதலமைச்சருடன் தமிழ்த் தேசியப் பேரவை உயர்மட்டக் குழு சந்திப்பு!

​இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான தமிழ்த் தேசியப் பேரவையினர் , இன்று சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு...

வன்முறைக்குள்ளாகியுள்ள 46,000 சிறுவர்களுக்கான நீதியை நிலைநாட்ட வலியுறுத்தல்

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 46,000 சிறுவர்களுக்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கம் உடனடியாக களமிறங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். தேசிய சிறுவர்...

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை...

டித்வா புயல் பாதிப்பு: இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் டித்வா புயல் தாக்கியது. இந்த புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுகு இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டித்வா...

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடிய கொழும்பு அமெரிக்கத் தூதரகம்!

அமெரிக்க சினிமாவின் ஊடாக சுதந்திரத்தின் அழியாத சக்தியைப் போற்றும் வகையில், அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. 'Freedom 250' என்ற தொனிப்பொருளில் ஜூலை 2ஆம்...

வலிகாமம் வடக்கு பகுதியில் தொடரும் நில மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பின்...

லசந்த, பிரகீத் ஆகியோர் கொலை விவகாரம்: மீண்டும் விசாரணை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் விவகாரங்கள் உள்ளடங்களாக, கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பாரிய குற்றங்கள் தொடர்பான பழைய கோப்புகள் அனைத்தும்...

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் – பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பண்ணையாளர்களின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை  (30) அன்று அப்பகுதிக்குச்...

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்கு உதவ கோரிக்கை

06. கனடா போன்ற நாடுகளில் வாழும் இலங்கையின் புலம்பெயர் சமூகத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் பங்களிக்கக்கூடிய மிகப்பெரிய பலமாகவும், மாபெரும் சாத்தியக்கூறாகவும் விளங்குகின்றனர் என்று முன்னாள் நிதித்துறை இராஜாங்க அமைச்சரும் இலங்கை கிரிக்கெட்...

இலங்கையில் டெங்கு நோயின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், நேற்று (1) ஒரே நாளில் மட்டும் 1,025 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதனையடுத்து,...