பிள்ளையானுக்கும் சலேவுக்கு இடையிலான தொடர்பு குறித்து கருணா வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கருணா என்ற முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...

”இலங்கைத் தமிழர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும்” அண்ணாமலை வலியுறுத்தல்

"போரினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும்" என்று 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூ...
Ilakku Weekly ePaper 398

வான்வழி ஆயுதப்பலமே உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறை நாடுகளுடன் உரையாடல்கள் மூலமே இறைமையைப் பேணலாம் | ஆசிரியர் தலையங்கம்...

பிரித்தானியாவின் படைத்தறையை நவீனப்படுத்த 15 பில்லியன் பவுண்ஸ்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ள பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமரின் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பிரித்தானியாவில் வான்வழித்தாக்குதலுக்கான ஆயுத உற்பத்தியைப் பெருக்கும் நோக்கினைக் கொண்டுள்ளது. ஆயினும்...
Ilakku Weekly ePaper 398

Ilakku Weekly ePaper 398 | இலக்கு-இதழ்-398 | சனி, 04 யூலை, 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 398 | இலக்கு-இதழ்-398 | சனி, 04 யூலை, 2026 Ilakku Weekly ePaper 398 | இலக்கு-இதழ்-398...

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருடன் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் அவரது அலுவலகத்தில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

தொல். திருமாவளவன் அவர்களுடன் தமிழ் தேசியப் பேரவையினர் சந்திப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில், தொல். திருமாவளவன் அவர்களை, தமிழ் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற இச்சந்திப்பில்,...

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

கிளிநொச்சி  வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வண்ணான்கேணி...

வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய வழிகாட்டல்கள், பரிந்துரைகள் வெளியீடு – இலங்கை மனித உரிமைகள்...

பொறுப்புவாய்ந்த வணிக நடத்தையை ஊக்குவிப்பதையும், பெருநிறுவனக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் மனித உரிமைக் கோட்பாடுகளை  உள்வாங்குவதையும் நோக்காகக்கொண்டு முதற்தடவையாக வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய  வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை...

உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை 11ஆவது வாரமாக போராட்டத்தினை...

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: விளக்கம் கோரி ரவிகரன் கடிதம்!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குறித்த பகுதியில் மக்களுக்குச் சொந்தமான...