காசா மக்களை கட்டுப்பாட்டு முகாம்களுக்கு அனுப்ப திட்டம்

காசா மக்களைக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட “தங்குமிடங்களுக்கு” மாற்றும் திட்டம் சில வாரங்களுக்குள் தொடங்கும் என்றும், அதற்கான அடித்தளம் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டது என்றும் ஒரு இஸ்ரேலியப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை அங்கீகரித்து செய்தி வெளியிட்ட, இஸ்ரேலிய...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு ஆதரவளிக்க தமிழக முதல்வர் விஜய் உறுதி

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை நாடுவதற்கு ஆதரவளிப்பதில் தமிழகத்துக்கு வரலாற்று ரீதியான கடமை இருப்பதாகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற மனித...

சூடானின் துணை இராணுவப் படை இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல்

சூடானின் துணை இராணுவப் படை (RSF), 2024 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் எல்-ஃபாஷர் (el-Fasher) நகரத்தின் மீது நடத்திய தாக்குதல்களின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக மனித...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் தீவிர பதற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில்  நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை மோதலை  தொடர்ந்து, இன்றும் அங்கு அசாதாரணமான மற்றும் பதற்றமான சூழல் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்தச் சென்ற 12 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்....

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவுக்கு ஐ.நா எதிர்ப்பு

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம், தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நீக்குவதற்குப் பதிலாக அவற்றை மேலும் விரிவுபடுத்தி புதிய அபாயங்களை தோற்றுவிப்பதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள்...

பிள்ளையானுக்கும் சலேவுக்கு இடையிலான தொடர்பு குறித்து கருணா வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கருணா என்ற முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...

”இலங்கைத் தமிழர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும்” அண்ணாமலை வலியுறுத்தல்

"போரினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும்" என்று 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூ...
Ilakku Weekly ePaper 398

வான்வழி ஆயுதப்பலமே உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறை நாடுகளுடன் உரையாடல்கள் மூலமே இறைமையைப் பேணலாம் | ஆசிரியர் தலையங்கம்...

பிரித்தானியாவின் படைத்தறையை நவீனப்படுத்த 15 பில்லியன் பவுண்ஸ்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ள பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமரின் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பிரித்தானியாவில் வான்வழித்தாக்குதலுக்கான ஆயுத உற்பத்தியைப் பெருக்கும் நோக்கினைக் கொண்டுள்ளது. ஆயினும்...
Ilakku Weekly ePaper 398

Ilakku Weekly ePaper 398 | இலக்கு-இதழ்-398 | சனி, 04 யூலை, 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 398 | இலக்கு-இதழ்-398 | சனி, 04 யூலை, 2026 Ilakku Weekly ePaper 398 | இலக்கு-இதழ்-398...

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருடன் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் அவரது அலுவலகத்தில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...