22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று ….
அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியன இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
பாராளுமன்றத்தின் முக்கிய நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு...
பிள்ளையான் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள்...
நயினாதீவுக்கு அருகில் பயணிகள் படகு விபத்து: விசாரணை ஆரம்பம்
யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.
இதேவேளை, நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும்...
பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானை இம்ரான் கைதானதாக அரசாங்கம் அறிவிப்பு
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய புள்ளியான 'கஞ்சிபானை இம்ரான்' விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர்...
திருமலை – குமாரபுரம் படுகொலை வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
திருகோணமலை - கிளிவெட்டி, குமாரபுரம் பகுதியில் 1996 ஆம் ஆண்டு தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் அறுவரை விடுவித்து அநுராதபுரம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து...
நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது
சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் கடத்திய சம்பவம் தொடர்பில், பிரதான நான்கு தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை...
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கைக்கு மூலோபாயத் தெரிவுகள் உள்ளன – இஸ்ரேலிய (பாகம் 1) | தமிழில்: ஆர்தீகன்
இந்தியாவின் ‘பல்முனை இணக்கக் கொள்கை’ (multi-alignment), இலங்கையின் ‘மூலோபாயச் செயல் பாடு’ (strategic agency) மற்றும் இந்தியப் பெருங்கடலை வெறும் வல்லரசுகளின் போட்டி நடைபெறும் களமாக மட்டும் ஏன் பார்க்கக்கூடாது என்பது குறித்து...
திருத்தப்பட்ட VAT கொடுப்பனவு படிவம் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் கட்டாயம்!
திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி அல்லது 'வெட் ' கொடுப்பனவு படிவமானது ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01...
சர்வதேச நீதிக்காய் கண்ணீரில் தோயும் தேசம் : கரிகாலன்
மனித உரிமைகளும் மனித மாண்புகளும் பாரதூரமாக மீறப்பட்ட வரலாற்றைக் கொண்ட சமூகங்களில், மனிதப் புதைகுழிகள் என்பவை வெறும் எலும்புக்கூடுகளின் புதைவிடங்கள் அல்ல.
அவை அதிகார அடக்குமுறைக்கும், சொல்லொ ணாத் துயரங்களுக்கும் ஊமைச் சாட்சிகளாக நிற்கும்...
மத்திய கிழக்கு போர் முடிவுற்றவுடன் தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் : விஜித்த ஹேரத்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த நிலைமை முடிவுக்கு வந்தவுடன், தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக வரி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்...









