நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே பொறுப்பு : சஜித்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டமைக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் அதன் திறமையின்மையுமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த நெருக்கடி நிலைக்கு...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக  தெரிவிக்கப்படுகின்றது. தற்போது  காவல்துறையினருக்கும், காவல்துறை விசேட...

செங்கடலில் சரக்குக் கப்பல் மீது மர்மக் கும்பல் தாக்குதல்: பிரிட்டன் இராணுவம் தகவல்

செங்​கடலில் ஏமன் நாட்டு கடற்​கரைக்கு அருகே சென்று கொண்​டிருந்த சரக்​குக் கப்​பல் ஒன்​று, அடையாளம் தெரி​யாத ஆயுதமேந்​திய மர்​மக் கொள்​ளை​யர் கும்பலால் தாக்​குதலுக்கு உள்​ளாகி​யிருப்​ப​தாக பிரிட்டன் ராணுவம் நேற்று தெரி​வித்​துள்​ளது. ஏமனின் கடலோர நகர​மான...

இலங்கையின் பங்களிப்பு பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும்!

ரிம்பேக் ஒருங்கிணைந்த கூட்டுப் கடற்படைப் பயிற்சிப் பின்னணியில், சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதில் இலங்கையின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்க கடற்படையின் 3வது துணைத் தளபதி ரியர்...

தமிழகத்தினூடான தாயக தமிழர்களின் அணுகுமுறை : விதுரன்

தாயகத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது வெறுமனே இலங்கைத் தீவின் உள் நாட்டு விவகாரமாகவோ அல்லது ஒரு பிராந்திய எல்லைப் பிரச்சினையாகவோ சுருங்கிவிடக்கூடியதொன்றல்ல. அது தெற்காசியப் பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சமநிலை, இந்தியப்...

நாடளாவிய ரீதியில் 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும் தொல்பொருள் இருவாரமும் நாளை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள ஆயிரம் தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும், அதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொல்பொருள் இருவாரமும் நாளை செவ்வாய்க்கிழமை (07) முதல் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் வரலாற்று...

பிரித்தானிய காலனித்துவப் படைகளால் திருடப்பட்ட கலாச்சாரப் பொருட்கள் ஒப்படைப்பு

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்து ஆதிக்கப் படைகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மீது படையெடுத்தபோது திருடப்பட்ட பெனின் வெண்கலச் சிலைகள் உட்பட 18 கலாச்சாரப் பொருட்களை சுவிட் சர்லாந்து நைஜீரியாவிடம்...

இந்திய வீட்டுத்திட்டம் : பசறையில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டல்

இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் பசறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நமுனுகுல, கனவரல்ல தோட்டப்  பகுதியில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில்...

இந்தியாவின் ‘நீலப் புரட்சி’

உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடான இந்தியாவின், கடலோரப் பகுதிகள் இல்லாத வடக்குப் பகுதி விவசாயிகள் இப்போது நீர்வாழ் உயிரின வளர்ப் பில் (aquaculture) ஈடு பட்டுள்ளனர்; இது இந்தியாவின் ‘நீலப்...

2027 இல் புதிய கல்விச் சீர்திருத்தம்: பரீட்சை மையக் கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் தீர்மானம்

பாடசாலை மாணவர்கள் வெறும் மனனம் செய்யும் முறை மற்றும் பரீட்சைகளை மட்டுமே மையமாகக் கொண்ட தற்போதைய கல்வி முறையிலிருந்து விடுபட்டு, எதிர்கால உலகிற்குத் தேவையான நடைமுறைத் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப ஆளுமைகளை வளர்க்கும்...