நீர்கொழும்பு சிறை மோதல் – 27 பேர் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார்...
யாழில் வேலையற்ற பட்டதாரிகள், அரசியல்வாதிகள் இடையிலான திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்...
ஈழத்தேச விடுதலை அரசியலில் என்றும் மறவாத யூலை மாதம்.! : பா.அரியநேத்திரன்
ஈழத்தமிழினத்தின் சுதந்திரத்தை மீளவும் உறுதிசெய்து சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான விடுதலை அரசியல் செயல்பாடுகள் 1948, பெப்ரவரி,04, ல் பிரித்தானியர் கள் தமிழர்களுடைய உரிமையை பறித்து இலங்கை இனவாதிகளிடம் கையளிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று...
பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணை சோதனை!
பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, பிராந்திய நாடுகளில் கவலை அதிகரித்துள்ளது.
சீன இராணுவம், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து திங்கள்கிழமை பசிபிக் பெருங்கடலை நோக்கி ஏவுகணை ஒன்றை சோதனை...
போலி கடவுச்சீட்டு தயாரிக்க உதவிய குற்றச்சாட்டில் குடிவரவு – குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்து உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம...
கோட்டாபயவின் மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சட்ட மாஅதிபர் இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்மைக் கைது...
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன், தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனை தமிழ் தேசிய பேரவையினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: நீதி அமைச்சர் பொறுப்பேற்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே பொறுப்பு : சஜித்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டமைக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் அதன் திறமையின்மையுமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த நெருக்கடி நிலைக்கு...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது காவல்துறையினருக்கும், காவல்துறை விசேட...









