ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு ஒரு புதிய பாரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும்...

இலங்கைக்கு புத்தர் விஜயம் செய்தாரா? ஐதீகம் – புனைவு – மாயை – கற்பிதம் கட்டுடைப்பு : என்.சரவணன்

மகாவம்சத்தில் இடம்பெறும் இரு வருகைகள் பற்றிய புனைவுகளை பகிரங்கமாக விவாதிக்க வேண்டிய தருணம் இது. ஒன்று விஜயனின் வருகை; மற்றது புத்தரின் வருகை. இவை இரண்டும் “சிங்கள பௌத்த” பூர்வீக உரிமைகோரலுடன் எவ்வாறு...

கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியை விடுவிக்க முடியாதென அரசாங்கம் அறிவிப்பு

பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவிக்க முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை சிறையிலுள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து...

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இடம்பெறும் மாநாட்டில் அனைவரையும் பங்கேற்குமாறு வலியுறுத்தல்

எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேராதரவை வழங்க வேண்டும்...

கிளிநொச்சியில் புலிகளின் பயிற்சி முகாம் உள்ளதாக போலி தகவல் வெளியிட்ட நபர் கைது

கிளிநொச்சி, பளை பகுதியில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதுடைய ஒருவரே இதன்போது கைது...

விவாதிக்கவிருக்கும்  22 வது திருத்தம் குறித்து ஐ. நாவின்  விசேட அறிக்கையாளர் கவலை

அரசாங்கம் விரைவில் பாராளுமன்றத்தில்  விவாதிக்கவிருக்கும்  22 வது திருத்தம் குறித்து  நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகளின்  விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட், முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு

செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன்கிழமை (19) இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு...

மனித உரிமைகள் தொடர்பாக அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தரக் குழுவிற்கு அனுமதி

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளின் முன்னேற்றங்களை முறையாகக் கண்காணிக்கவும் அறிக்கையிடவும் ஏதுவாக, அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தரக் குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 09...

பளைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : அரசாங்கம்‌ நிராகரிப்பு

கிளிநொச்சி - பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில்...