ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த சந்திப்பு!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவை நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் சந்தித்துள்ளதாக நிதி, திட்டமிடல்...

இலங்கையில் ஆண் பிள்ளைகள் கல்வியை விட்டு விலகும் போக்கு அதிகரிப்பு

இலங்கையில்  மாணவர்களைப் பாடசாலைகளில் தக்கவைப்பது ஒரு சவாலாக மாறியுள்ளதாகவும், குறிப்பாக 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் கல்வியை விட்டு விலகும் போக்குக் காணப்படுவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில்...

சலேவுக்கு நீதி கோரி ஐ.நா. அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 175 நாட்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு நீதி கோரி...

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலையால் 81,605 பேர் பாதிப்பு!

நாட்டை பாதித்துள்ள எல் நினோ வானிலை நிலவரங்களால் 7 மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பேரழிவு நிவாரண சேவைகள் மையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார். அதன்படி, 22 பிரதேச செயலகப் பிரிவுகளைச்...

கிளிநொச்சி முகாம் விவகாரம்: அமைச்சர் விளக்கம்!

கிளிநொச்சியின் பளையில் விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்றைக் கண்டுபிடித்ததாகக் கூறி அண்மையில் ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்திய நபர் குறித்த மேலதிக விவரங்களை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

இலங்கை வரலாற்றின் பாரிய மனிதப் பேரவலம் ‘செம்மணி’ மனிதப் புதைகுழி : உடனடி விசாரணைக்கு வலியுறுத்தல்

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்டு வருவதன் மூலம் நாட்டின் வரலாற்றில் பாரிய மனிதப் பேரவலமொன்று வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருப்பதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி...

யோஷித, கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன. இதனையடுத்து,...

மட்டக்களப்ப மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 பேர் தற்கொலை!

மட்டக்களப்ப மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் 19ம் திகதி...

வடக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க இணக்கம் – ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த கோரிக்கைக்கு, மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரிகளும் வடக்கு...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால்  வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகளவில் பங்கேற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில்,...