சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு...

ஈழத் தமிழர் அரசியல் தீர்வு தொடர்பில் சென்னையில் மற்றுமொரு சந்திப்பு

இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக, சென்னையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாரிமைந்தன் தலைமையிலான தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினருக்கும், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும்...

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலை அடுத்து பிணை கோரும் அதிகாரத்தில் திருத்தம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்குத் தூண்டுகோலாக இருந்த 734 கைதிகள் உடனடியாகப் பாதுகாப்பான முறையில் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று...

திருகோணமலை: கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்!

கிண்ணியா நகர சபை குட்பட்ட சின்னத் தோட்டப் பிரதேச மக்களின் இந்து மயானப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (07) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் கிண்ணியா நகர...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் விளக்கம்

சிறைச்சாலைகளில் மோதல்கள் அல்லது கைதிகளுக்கிடையில் முரண்பாடுகள் குறித்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் குறித்து பிரத்தியேகமாக புலனாய்வு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்...

எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

ஆற்றல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண...

கனிமொழியுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (6/07/ 2026) இரவு 8 மணியளவில் கனிமொழி வீட்டில்...

நீர்கொழும்பு சிறை மோதல் – 27 பேர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார்...

யாழில் வேலையற்ற பட்டதாரிகள், அரசியல்வாதிகள் இடையிலான திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்...

ஈழத்தேச விடுதலை அரசியலில் என்றும் மறவாத  யூலை மாதம்.! : பா.அரியநேத்திரன்

ஈழத்தமிழினத்தின் சுதந்திரத்தை மீளவும் உறுதிசெய்து சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான விடுதலை அரசியல் செயல்பாடுகள் 1948, பெப்ரவரி,04, ல் பிரித்தானியர் கள் தமிழர்களுடைய உரிமையை பறித்து இலங்கை இனவாதிகளிடம் கையளிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று...