ஐரோப்பாவில் மீண்டும் கடும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கடுமையான வெப்ப அலை மீண்டும் உருவாகி வருவதால் ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில்...
ஜனநாயகத்தை நிலைநிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சஜித் தெரிவிப்பு
இலங்கையில் எதேச்சாதிகார, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியற்ற உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்த, அரசியல் பேதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர்...
நெல்லுக்கு நியாய விலை கோரி கெகிராவாவில் வீதியில் இறங்கிய விவசாயிகள்
அநுராதபுரம் கெகிராவாவில் நெல்லுக்கு நியாயமான விலை கோரி விவசாயிகள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் கெக்கிராவ நகரில் மாபெரும் எதிர்ப்பு...
செம்மணி: நீதிக்காகவே எலும்புக்கூடுகள் எழுந்து வருகின்றன – தீபச்செல்வன்
ஈழத் தமிழரின் நிலம் என்பது வெறுமனே ஒரு புவியியல் பரப்பு இல்லை. இங்கு நிலம் என்பது உயிரும் சாட்சியு மானது. ஒரு புறம் சிங்களக் குடியேற்றத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எங்கள் நிலம் போராடுகிறது....
நீர்கொழும்பு சிறை வன்முறை: சிறைச்சாலை சீர்திருத்தங்களுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் விரிவான மற்றும் நீடித்த சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப்...
கஜேந்திரகுமார் தொடர்பில் அர்ச்சுனா பாராளுமன்ற சபாநாயகரிடம் முறைப்பாடு!
பாராளுமன்றத்திற்குள் தமக்கு எதிராக அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை...
சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளரை பதவி நீக்கிய வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதி மறுப்பு
சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளரை சபையின் உறுப்புரிமையிலிருந்து நீக்கி, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஞானப்பிரகாசம் கிஷோர் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை...
சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்
ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு...
ஈழத் தமிழர் அரசியல் தீர்வு தொடர்பில் சென்னையில் மற்றுமொரு சந்திப்பு
இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக, சென்னையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாரிமைந்தன் தலைமையிலான தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினருக்கும், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும்...
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலை அடுத்து பிணை கோரும் அதிகாரத்தில் திருத்தம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்குத் தூண்டுகோலாக இருந்த 734 கைதிகள் உடனடியாகப் பாதுகாப்பான முறையில் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று...










