பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு : யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட இருவருக்கு எதிராக போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை, காலத்தை இழுத்தடிக்காமல் துரிதப்படுத்துமாறு கோரி, பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இன்றைய...
யாழ் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்பு – இராணுவம் இணக்கம் : க. இளங்குமரன் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஒரு பகுதி காணியை விடுவிக்க இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் . மாவட்ட இராணுவ தளபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனுக்கும்...
தேசியத் தமிழ் சமூகப் பேரவை : மலையக மக்களுக்காக சர்வதேசத் தளத்தில் ஒலிக்கும் உரிமைக் குரல் | மருதன்...
இலங்கைத் தீவின் பல்லின, பல்சமயக் கட்டமைப்பில் மலையகத் தமிழர்கள் எனப்படும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில், தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தத்...
ஈரான் , அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதால், அந்த நாட்டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ‘‘ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம்...
நீர்கொழும்பு சிறைக்கலவரம்: தமிழ் கைதிகளை படுகொலைசெய்வதற்கென்றே அரசின் துணையோடு இடம்பெற்ற சிறைக் கலவரங்களிலிருந்து வேறுபடுகிறது – ரவிகரன் எம்.பி...
கடந்தகாலங்களில் தமிழ் அரசியல் கைதிகளை படுகொலைசெய்வதற்காக அரசே முன்னின்று அரசே திட்டமிட்டு முன்னகர்த்தி, அரசே துணைநின்று அரங்கேற்றிய வெலிக்கடைச் சிறைக்கலவரம், பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம் கலவரம், களுத்துறைக் கலவரம் என்பவற்றிலிருந்து அண்மையில் இடம்பெற்ற...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்: போராட்டம் நடத்த தீர்மானம்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளனர்.
யாழ். ஊடக...
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள ரவிகரன் எம்.பி வலியுறுத்து!
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
பலாலி காணி விடுவிப்பு வாக்குறுதி என்னவானது? – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. தேசிய மக்கள் சக்தி வடக்கில் பலாலியில் காணி விடுவிப்பை தேர்தல் விஞ்ஞாபனமாக கூறி...
சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !
மூதூர் கிழக்கு , சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக செவ்வாய்கிழமை (07) மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வு சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்...
நீர்கொழும்பு சம்பவம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு
பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமான போது, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) கருப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வௌியிட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 27...









