இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருடன் ஜே.வி.பி.பொதுச்செயலாளர் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுசெயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட்...

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 9ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள்...

பணம் தூயதாக்கல் தடைச் சட்டம் வடக்கு, கிழக்கு மக்களை பாதிக்கும் – கஜேந்திரகுமார்

பணம் தூயதாக்கல் தடை சட்டம், நிதிசார் கொடுக்கல் வாங்களை அறிக்கையிடல் சட்டம்  மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்டம் ஆகிய சட்டங்கள்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  சிவில் அமைப்புகளையும்...

பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் பணமோசடி தடுப்பு திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு சிறப்புப் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அவையில் தெரிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 154...

யுத்தக் காலத்தில் கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நகைகள் மற்றும் உகண்டா முதலீட்டு விவகாரம்: சிறீதரன் சபையில் கேள்வி

இறுதி யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் இயங்கிய தமிழீழ வைப்பகங்களில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து...

விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட 10 இலட்சம் இழப்பீட்டை வழங்க மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட 1 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று உறுதி...

நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் குற்றப்பிரதேசமாக அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் சேதங்களை அடுத்து, கைதிகளின் பாதுகாப்பு மற்றும் இட நெருக்கடியைக் கருத்திற்கொண்டு பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகம் மற்றும் மஹர சிறைச்சாலை வளாகம் ஆகியன தற்காலிக சிறைச்சாலைகளாகப்...

ஐ.நா. மக்கள் தொகை நிதியம் – இலங்கை பாராளுமன்றம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சட்ட உருவாக்கங்களில் நம்பகமான மக்கள்தொகை தரவுகள் மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்துவதை வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் மற்றும் பாாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில்...

அரசாங்கத்தின் ‘சிலோன் தேயிலை கிராமம்’ திட்டம் ஆரம்பம் !

2030ஆம் ஆண்டளவில் 2.5 பில்லியன் டொலர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தையும், 400 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தியையும் இலக்காகக் கொண்டு, இலங்கையின் சிறு தோட்டத் தேயிலைத் துறையை வலுப்படுத்தும் நோக்குடன் 'சிலோன் தேயிலைக்...

இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தர நிலைகளை அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு!

வெறும் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் சென்று, இந்நாட்டின் சுகாதார சேவையை சர்வதேச மட்டத்தில் தரமான நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றும்...