22ஆவது திருத்தச் சட்டம் மூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் : தமிழரசு கட்சி

அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டம், மக்களின் இறையாண்மைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை...

இலங்கையில் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கிறது – குடிநீருக்கு தட்டுபாடு!

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (23) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 23,048 குடும்பங்களைச் சேர்ந்த...

யாழில் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் நிதியுதவி !

விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் யாழில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களில் பயிலும் 76 விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்விச் செலவுகளுக்காக தலா...

இலங்கை கடற்பரப்பில் மீன்வளம் குறைந்து வருகின்றமை குறித்து எச்சரிக்கை

இலங்கையின் கடற்பரப்பில் மீன்வளம் 2014 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைந்து வருவதாக நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. இது இலங்கை மட்டுமன்றி உலகின்...

நூறுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட பண்டத்தரிப்பு வாணவேடிக்கை விபத்து : நிறுவன உரிமையாளர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் ஆலய திருவிழாவில் அமைக்கப்பட்ட வாணவேடிக்கை நிகழ்வின் போது ஏற்பட்ட பாதிப்பில், 150க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 21 பேர் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றுபடுத்தி, மீளப்பெற முடியாத சமஷ்டி தீர்வு வேண்டும் : சிவில் பிரதிநிதிகள் கோரிக்கை

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி...

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சி: குறைந்து வரும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்!

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள...
Ilakku Weekly ePaper 405

இசட் அல்பா பரம்பரையினரின் கையிலேயே நாடுகளின் இறைமையுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 405

மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைதல் என்பது இங்கிலாந்து வாழ்  இசட் பரம்பரையினரின் கோரிக்கையாகவுள்ளது. இதனை “எனது பரம்பரையினர் பிரிக்ஸ்ட் நடைபெற்றபொழுது குரலாக இருக்கவில்லை – ஆனால் பேர்ணம் இளையவர்களுக்குப் புதிய நம்பிக்கை அளித்துள்...

எல்-நினோ காலநிலை தாக்கம்: ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகளின் குழுக் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ள எல்-நினோ...
Ilakku Weekly ePaper 405

Ilakku Weekly ePaper 405 | இலக்கு-இதழ்-405 | சனி, 22 ஆகஸ்ட், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 405 | இலக்கு-இதழ்-405 | சனி, 22 ஆகஸ்ட், 2026 Ilakku Weekly ePaper 405 | இலக்கு-இதழ்-405...