நீதித்துறை ஓய்வு வயது நீட்டிப்பு நடவடிக்கை: கூட்டு எதிர்க்கட்சி அதிருப்தி!
அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு, நாட்டின் போற்றப்படும் ஜனநாயக நிறுவனங்கள் மீதான ஒரு கடுமையான தாக்குதலாக அமையும் என்று கூட்டு எதிர்க்கட்சி...
நெல் சந்தை நெருக்கடிக்கு அரிசி இறக்குமதியே காரணம்!
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பெருமளவில் குவிந்ததே, நெல் சந்தைப்படுத்தல் துறையில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய மாதங்களில் இந்தியாவிலிருந்து 156,285 டன் பொன்னி சம்பா அரிசியும்,...
சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு: அறிக்கை கையளிப்பு
சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா...
கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, உகந்தை மலை காட்டுப்பாதை திறப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (10) காலை...
சிறைச்சாலை மோதல், வெலிக்கடை சம்பவங்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இடமாற்றம்...
நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள்...
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: அவசர விசாரணைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்
கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட இரண்டு கைதிகளின் மரணங்கள் குறித்து அவசர மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை (9)...
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ரவிகரன் எம்.பி வலியுறுத்து
தற்போது முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு கடிதம்
உயர் நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும் நிரப்புவதில் ஏற்பட்டுள்ள நீண்ட கால தாமதம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்ற...
ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்!
ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் வளைகுடாப்...










