வறட்சியான காலநிலையால் 81,865 பேர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 81,865 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துள்ளது.
எல் நினோ தாக்கத்தினால் நாட்டில் ஒருசில...
பொது சுகாதார பரிசோதகா்கள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகருக்கு அநீதி இளைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை காலை (24) 8.00 மணிமுதல் பொது சுகாதார...
வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு போராட்டங்கள் தீவிரம் – சாணக்கியன்
யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று பாலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் காணி விடுவிப்பு போராட்டங்களை நேரில்...
நீளும் இராஜதந்திரத் தலையீடு : விதுரன்
இந்து சமுத்திர பிராந்தியத்தின் மூலோபாய மையப் புள்ளியாக விளங்கும் இலங்கைத் தீவு, உலகளாவிய வல்லரசுகளின் பாதுகாப்பு, வர்த்தக மற்றும் பூகோள அரசியல் நகர்வுகளின் முக்கியமான தளமாக மீண்டும் மாறியுள்ளது.
அண்மையில் இந்து சமுத்திரப்பிராந்தியத்துக்கான அவுஸ்திரேலிய...
அல்சைமர் நோய்க்கான புதிய சிகிச்சை உத்தி!
மூளைச் செல்களின் சேதத்தைத் தூண்டுவதாக நம்பப்படும் செயல்முறைகளில் ஒன்றான நாள்பட்ட அழற்சி யைக் குறிவைக்க, ஒரு புதிய இரத்த வடிகட்டுதல் நுட்பத்தைப் பயன்படுத்தி, அல்சைமர் நோய்க்கான தனது வகையான முதல் சிகிச்சை உத்தி...
உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியம்!
இந்த கோடையில் ஐரோப்பாவைத் தொடர்ச்சியான வெப்ப அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து, விளைச்சலில் கடுமையான சரிவு ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள விவசாய உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இழப்புகள் வரும் மாதங்களில்...
சுயாதீன சர்வதேச விசாரணைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்: விஜய் தணிகாசலம் வலியுறுத்தல்
இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்ய முடியாது என்றும் எனவே செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவான ஒரு சுயாதீன...
சூடானில் மோதல்கள் தீவிரம் : 2,00,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு
சூடானின் கோர்டோஃபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து தீவிரமடைந்துள்ள மோதல்களால் 2,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது; அதேவேளையில், அப்பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான எல்-ஓபெய்தில் (el-Obeid)...
இலங்கையில் மீண்டும் யுத்தம் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது : பிரதமர் தெரிவிப்பு
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மீண்டும் ஒருபோதும் அவ்வாறான...
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளை மீள அழைக்கும் அரசின் திட்டத்தை வரவேற்ற ஐ.நா!
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம்...










