இறையாண்மை அதிகாரப் பகிர்வே அரசியல் முரண்பாடுகளில் நல்லிணக்கத்துக்கு ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
இன்றைய உலகில் ஆழத்தாக்கும் வான்வழி தன்னியக்க போர்க்கருவிகள் வழியாக நாடுகளின் பாதுகாப்புப் பலமும் அரசுக்களின் கூட்டாண்மை பங்காண்மைப் பொருளாதாரம் வழியாக அரசுக்களின் நிதிப்பலமும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இதனால் தாராண்மைவாத சனநாயகம் நாடுகளுக்கான சிறந்த ஆட்சித்தத்துவம்...
Ilakku Weekly ePaper 399 | இலக்கு-இதழ்-399 | சனி, 11 யூலை, 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 399 | இலக்கு-இதழ்-399 | சனி, 11 யூலை, 2026
Ilakku Weekly ePaper 399 | இலக்கு-இதழ்-399...
எல் நினோவின் தற்போதைய நிலை குறித்து அறிவிப்பு
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இது வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல்...
இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது: ஜப்பான் பதில் தூதுவர்
அரசாங்கத்தின் வலுவான பேரினப் பொருளாதார கொள்கையின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது என்று இலங்கைக்கான ஜப்பானின் பதில் தூதுவர் கமோஷிதா நவோகி தெரிவித்தார்.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை...
கர்தினால் மல்கம் றஞ்சித் குறித்து தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்த சுரேஸ்பிறேம சந்திரன் கோரிக்கை
வடக்கு கிழக்கில் உள்ள ஆயர்கள் அருட்தந்தையர்கள் கர்தினால் மல்கம் றஞ்சித் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பது தொடர்பில் தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேம சந்திரன்...
நீதித்துறை ஓய்வு வயது நீட்டிப்பு நடவடிக்கை: கூட்டு எதிர்க்கட்சி அதிருப்தி!
அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு, நாட்டின் போற்றப்படும் ஜனநாயக நிறுவனங்கள் மீதான ஒரு கடுமையான தாக்குதலாக அமையும் என்று கூட்டு எதிர்க்கட்சி...
நெல் சந்தை நெருக்கடிக்கு அரிசி இறக்குமதியே காரணம்!
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பெருமளவில் குவிந்ததே, நெல் சந்தைப்படுத்தல் துறையில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய மாதங்களில் இந்தியாவிலிருந்து 156,285 டன் பொன்னி சம்பா அரிசியும்,...
சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு: அறிக்கை கையளிப்பு
சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா...
கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, உகந்தை மலை காட்டுப்பாதை திறப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (10) காலை...
சிறைச்சாலை மோதல், வெலிக்கடை சம்பவங்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இடமாற்றம்...










