உலகின் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பு இரண்டாவது முறையாகக் குறைப்பு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் மோத லால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகப் பாதிப்பின் “நீடித்த விளைவுகளை” சுட்டிக் காட்டி, சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி முன்னறிவிப்பை இந்த...
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார் : அரசாங்கம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட...
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மீது 1.4 டிரில்லியன் டொலர் அபராதம்
இளம் பயனர்களை அடிமையாக்கும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன் ஸ்டாகிராம் செயலிகளை மெட்டா நிறுவனம் வடிவமைத்ததாக நான்கு அமெரிக்க மாநிலங்கள் குற்றம் சாட்டிய தைத் தொடர்ந்து, அந்நிறுவனம் 1.4 டிரில்லியன் டொலர் வரை...
கருணா மற்றும் டக்ளஸ் போன்றோருக்கு விசேட பாதுகாப்பு
சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம், கடந்த காலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த...
சீக்கிய ஆர்வலர் படுகொலை: இந்தியக் குற்றக் கும்பல் தலைவன் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு
கனடாவில் ஒரு முக்கிய சீக்கியத் தலைவர் அரசியல் ரீதியாகப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியக் குற்றவியல் கும்பல் ஒன்றின் தலைவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர், இந்தப் படுகொலை கனடா...
இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராட்டம்
யாழ்ப்பாணம் - பலாலியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் நேற்று (12) நான்காவது தடவையாக போராட்டத்தில்...
இலங்கையில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம்!
இலங்கையில் 80 முக்கிய நீர்த்தேக்கங்கள், தமது கொள்ளளவில் 48 சதவீதமே நீரைக் கொண்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் பெரும்போக பருவ கால விவசாய செயற்பாடுகளுக்கும், அன்றாட ஏனைய நீர்த் தேவைகளுக்கும் தற்போதைய நீரின்...
நீர்கொழும்பு சிறையில் இருந்த 200 கைதிகள் மீது கொலை குற்றச்சாட்டு
நீர்கொழும்பு சிறையில் எட்டு அதிகாரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சுமார் இருநூறு கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 5ஆம் மற்றும் 6 ஆம்...
யாழில் முதலீடுகளை அதிகரிக்க இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும்!
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, பொருளாதார நிலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கத்திடம் கோரிக்கை!
தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கனடாவின் டொரொண்டோவை தலைமையிடமாகக் கொண்ட நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனடியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அமைப்பின் பிரதிநிதியான ரோய் சமதானம் வெளியிட்டுள்ள...










