தமிழ் மக்களின் மனக்காயங்களுக்கு அன்பே உண்மையான மருந்து!” – அமைச்சர் சந்திரசேகர்
தமிழ் மக்களின் நீண்டகால வேதனைகளுக்கும், அவர்கள் சந்தித்துள்ள உளக்காயங்களுக்கும் அதிகார அரசியலையோ சலுகைகளையோ தாண்டி 'அன்பு' ஒன்றே உண்மையான மருந்தாக அமைய முடியும் என்றும், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்து நியாயமான தீர்வைப்...
அனைத்துலக மாநாடு: மனுவல் உதயச்சந்திரா மன்னார் ஆயருடன் சந்திப்பு
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (25) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை யை சந்தித்து கலந்துரையாடி...
மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அரசாங்கம் மீண்டும் உறுதி
மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைகளத்தில் இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...
OMPக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினரால் அமைதியின்மை!
"காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்", "இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது" போன்ற கோரிக்கைகளுடன் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு - கிழக்கு வலிந்து...
“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது” என்பதை அரசாங்கம் சர்வதேசத்திடம் கூற வேண்டும்!
சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வை நினைவு கூரும் அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நடைமுறைப்படுத்திவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம்…
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, சுஜீவ...
கற்பூரப் புல்வெளியில், தேசிய மாவீரன் பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி
வவுனியாவில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா வவுனியாவில்...
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90...
பயிர் இழப்பீட்டுக்காக 3,000 மில்லியன் ரூபா அதிரடி ஒதுக்கீடு!
முக்கிய மாவட்டங்கள் சிலவற்றில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாகக் காப்பீட்டு நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 3,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எல் நினோ சூழ்நிலையினால் ஏற்பட்டுள்ள...
சவுதி எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!
செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சவுதி அரேபிய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய்...









