திருகோணமலையில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும் சுகாதார பணியாளர்கள் போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அதனோடு இணைந்த நடைமுறைகளில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் பொது மருத்துவ அதிகாரி அலுவலகங்களில், 2019ஆம் ஆண்டு...

தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் விடங்களில் இணைந்து செயற்பட இணக்கம்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகள் இடையே அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ஆறு...

முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 112,000ஆல் குறைவடைந்துள்ளது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து...

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகள் அமைப்பின் கோரிக்கை

வேளாண்மைத் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்டதாக தாங்கள் நம்பும் ஜனாதிபதி நேரடியாக வேளாண்மை அமைச்சை பொறுப்பேற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகளின் குரல் (தேசிய கோவி ஹட) அமைப்பு தெரிவித்துள்ளது. நுவரெலியாவில் நடைபெற்ற...

தொடரும் சிறை வன்முறைகள் : விதுரன்

சிறைச்சாலைகள் குற்றவாளிகளைத் திருத்தும் சீர் திருத்தக் கூடங்களா அல்லது மனித உயிர்களைப் பலிகொள்ளும் மரணப் பொறிகளா என்ற கேள்விகள் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில்; அரங்கேறிய இரத்தக்களரியை அடுத்து வெகுவாக மேலெழுந்துள்ளன. கடந்த ஜூலை 5...

பசறை – ஹொப்டனிலும்  முகாமையாளர்கள் அராஜகம் 

பதுளை - பசறை - ஹொப்டன் தோட்டப் பகுதியில் தரிசு நிலத்தில் முன்னாள் தொழிலாளி ஒருவரால் நடப்பட்ட பாக்கு மரங்கள், நூற்றுக்கும் அதிகமான தேயிலை செடிகள் மற்றும் தவறணையில் இருந்த 300 செடிகள்...

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 2027ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம்

2027 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சின் தகவல்களின்படி, ஒவ்வொரு அமைச்சிற்குமான செலவின மதிப்பீடுகளைக் கோடிட்டுக் காட்டும் நிதி ஒதுக்கீட்டு...

உலகின் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பு இரண்டாவது முறையாகக் குறைப்பு

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் மோத லால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகப் பாதிப்பின் “நீடித்த விளைவுகளை” சுட்டிக் காட்டி, சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி முன்னறிவிப்பை இந்த...

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார் : அரசாங்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட...

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மீது 1.4 டிரில்லியன் டொலர் அபராதம்

இளம் பயனர்களை அடிமையாக்கும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன் ஸ்டாகிராம் செயலிகளை மெட்டா நிறுவனம் வடிவமைத்ததாக நான்கு அமெரிக்க மாநிலங்கள் குற்றம் சாட்டிய தைத் தொடர்ந்து, அந்நிறுவனம் 1.4 டிரில்லியன் டொலர் வரை...