காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வழங்கப்படும் நிதி, விசாரணைகளை முடக்காது என்கிறார் வடக்கு ஆளுநர்
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணத்துடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நிவாரணம் வழங்குவது,...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடாக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'வலிந்து காணாமல்...
நேபாள வௌ்ள அனர்த்தம்: பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வௌ்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது.
நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 403 பேர்...
நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி
இலங்கையில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இன்று இடம்பெறும் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42 ஆவது...
எல் நினோ தாக்கம் : சராசரியை விட அதிக மழைக்கு வாய்ப்பு
தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்...
திருகோணமலையில் எண்ணெய்த் தாங்கிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க தீர்மானம்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் பராமரிக்காமல் கைவிடப்பட்டுள்ள 29 எண்ணெய் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமார தெரிவித்தார்.
திருகோணமலை...
பாகிஸ்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக...
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்: மட்டு.நகரான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற் கொலைகள் அதிகரித்துவருவதாக சுகாதார துறையி னர் கவலை வெளியிட்டுள்ளனர்.போருக்கு பிந்திய காலத்தில் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தி லேயே அதிகளவான தற்கொலைகள் பதிவாகிவருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கை எழில்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கூட்டு அவசர கால பதில் அளிப்பு மையம் திறப்பு
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கூட்டு அவசர கால பதில் அளிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பொறிமுறை (Joint Emergency Response Mechanism) அண்மையில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.
இலங்கையின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...
மன்னார் படுகையில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு சர்வதேச நிறுவனங்களுக்கு இலங்கை அழைப்பு
மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் பெட்ரோலிய ஆய்வுக்காக இலங்கை திறந்துவிட்டுள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான இலங்கை பெட்ரோலிய ஆய்வு உரிமம் வழங்கும் சுற்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது....










