நவாலிப் படுகொலை: 31 ஆண்டுகள் கடந்தும் எந்த நீதியும் இல்லை! : பா.அரியநேத்திரன்.

அம்மணி சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செம்மணி இனப்படுகொலை இடம்பெற்றது இன்று வரை 2026,யூலையில் 420, தமிழர்களின் எலும்புக்கூடுகள் சாட்சியங்களாக வெளிவருகிறது. அதே சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படு கொலை...

ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்

அமெரிக்கா​வுட​னான மோதல் முற்​றி​யுள்​ளதையடுத்து குவைத்​தில் உள்ள அதன் இராணுவ தளங்​கள் மீது ஈரான் உக்​கிர தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. அமெரிக்கா​வுக்​கும் ஈரானுக்​கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்​போது அண்டை நாடு​களுக்​கும் பரவி புதிய...

நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை நீடிப்பு விவகாரம்: சர்வஜன அதிகாரம் குற்றச்சாட்டு

ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறை மீதான தனது அரசியலமைப்புக்கு முரணான தலையீடுகள் மூலம் நாட்டை மீண்டும் 1988, 1989 ஆம் ஆண்டுக் காலப்பகுதியைப் போன்ற ஒரு இருண்ட யுகத்தை நோக்கி...

“நீதியின் ஓலம் 2” எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்!

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2" எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. யாழ்....

தமிழரசு கட்சியின் தலைவரையும் செயலாளரையும் பதவி விலகுமாறு கோரிக்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கோரி, காங்கேசன்துறை தொகுதிக்கிளை உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

தமிழர் தாயகத்தில் முழுமையடையாமல் உள்ள வீடமைப்பு திட்டம் குறித்து விசேட கவனம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாமல் கைவிடப்பட்டுள்ள அரசாங்க வீடமைப்புத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் புதிய கணக்கெடுப்பொன்றை ஆரம்பித்துள்ளது. கடந்தகால அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் கீழ் சுமார் ஆறாயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக வீடமைப்பு,...

புதிய அரசியலமைப்பு, மாகாண சபைத் தேர்தல் ,காணி பிரச்சினைக்கு தீர்வு: 6 பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள்...

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் கருத்து தெரிவிக்கையில், தமிழ்...

மத்தளை விமான நிலையத்தில் முதலீடு செய்ய 19 முதலீட்டாளர்கள் இணக்கம்

மத்தளை விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்காக 19 உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக வழங்கப்பட்ட கால அவசாசம்  கடந்த 10ம் திகதி...

இலங்கை – உஸ்பெகிஸ்தான் இடையே புதிய ஒப்பந்தம்

இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் குடியரசுக்கு இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த இருதரப்பு ஒத்துழைப்பை...

திருகோணமலையில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும் சுகாதார பணியாளர்கள் போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அதனோடு இணைந்த நடைமுறைகளில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் பொது மருத்துவ அதிகாரி அலுவலகங்களில், 2019ஆம் ஆண்டு...