செம்மணி புதைகுழி தொடர்பில் அவுஸ்திரேலிய அரசு இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்
யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று அவுஸ்திரேலிய பசுமைக்...
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு வயல் நிலங்களில் அதிகரிப்பு!
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
எந்தவித...
யாழ், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள்!
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக...
சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2ஆம் பிரிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என...
நேபாள வெள்ளப் பாதிப்பு : இலங்கையர்களுக்கான அவசர உதவிக்கு புதிய தொடர்பு இலக்கங்கள் வெளியீடு!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு மிக்க திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவி, ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மேற்கொண்டுள்ளது.
நேபாளத்தில் அவசர...
அஸ்வெசும நிதியில் முறைகேடு: மலையக மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக்கு விழும் பலத்த அடி : மருதன் ராம்
இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக் கடியைத் தொடர்ந்து, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு நேரடியாக நிதி உதவியை வழங்கும் நோக்குடன் 2023ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி “அஸ்வெசும” நலன்புரித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சமூகப்...
திபெத் எல்லையில் 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்
திபெத்தின் கைராங் (Gyirong) மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் 260 பேர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக 3...
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் தடையின்றி நாடு திரும்பலாம்
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...
பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும் வாகனங்களை தரிக்கவும் அனுமதி!
செல்வ சந்நிதி ஆலய தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களைத் தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக செல்லும் பலாலி...
ஜனாதிபதி உறுதியளித்த பின்னரும் சுமந்திரன், வலி. வடக்கு மக்களை கொழும்புக்கு அழைப்பதாக சந்திரசேகர் சாடல்
வலி வடக்கு மக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில் அத்தனை விடயங்களையும் அறிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மக்களை கொழும்பில் போராட அழைப்பது கபடத்தனமான அரசியல்...










