நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற மோதலின் ஆரம்பம் குறித்து தகவல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் ஆரம்ப புள்ளி தொடர்பில் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்...

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு இலங்கை நீதிச்சேவை சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு...

பலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைத்தல் விவகாரம்: காவல்துறைக்கு எதிராக முறைப்பாடு!

பலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு  காவல்துறைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நேற்று (13) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி பலாலி...

பாரிஸ் – கொழும்புக்கிடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை – பிரான்ஸ் தூதுவர்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய பங்காளியாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் எமக்கு பொதுவான நலன்களும் பொறுப்புகளும் உள்ளன எனத் தெரிவித்த இலங்கை மற்றும்...

நவாலிப் படுகொலை: 31 ஆண்டுகள் கடந்தும் எந்த நீதியும் இல்லை! : பா.அரியநேத்திரன்.

அம்மணி சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செம்மணி இனப்படுகொலை இடம்பெற்றது இன்று வரை 2026,யூலையில் 420, தமிழர்களின் எலும்புக்கூடுகள் சாட்சியங்களாக வெளிவருகிறது. அதே சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படு கொலை...

ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்

அமெரிக்கா​வுட​னான மோதல் முற்​றி​யுள்​ளதையடுத்து குவைத்​தில் உள்ள அதன் இராணுவ தளங்​கள் மீது ஈரான் உக்​கிர தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. அமெரிக்கா​வுக்​கும் ஈரானுக்​கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்​போது அண்டை நாடு​களுக்​கும் பரவி புதிய...

நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை நீடிப்பு விவகாரம்: சர்வஜன அதிகாரம் குற்றச்சாட்டு

ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறை மீதான தனது அரசியலமைப்புக்கு முரணான தலையீடுகள் மூலம் நாட்டை மீண்டும் 1988, 1989 ஆம் ஆண்டுக் காலப்பகுதியைப் போன்ற ஒரு இருண்ட யுகத்தை நோக்கி...

“நீதியின் ஓலம் 2” எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்!

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2" எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. யாழ்....

தமிழரசு கட்சியின் தலைவரையும் செயலாளரையும் பதவி விலகுமாறு கோரிக்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கோரி, காங்கேசன்துறை தொகுதிக்கிளை உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

தமிழர் தாயகத்தில் முழுமையடையாமல் உள்ள வீடமைப்பு திட்டம் குறித்து விசேட கவனம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாமல் கைவிடப்பட்டுள்ள அரசாங்க வீடமைப்புத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் புதிய கணக்கெடுப்பொன்றை ஆரம்பித்துள்ளது. கடந்தகால அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் கீழ் சுமார் ஆறாயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக வீடமைப்பு,...