வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை: நேபாள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

சீனா​வின் திபெத் பகு​தி​யில் இருந்தே நேபாளத்​துக்​குள் வெள்​ளம் புகுந்​திருக்​கிறது. இதுகுறித்து சீன அரசு முன்​கூட்​டியே தகவல் தெரிவிக்​க​வில்லை என்று நேபாள அரசு வட்​டாரங்​கள் குற்றம்சாட்டி உள்​ளன. எனினும் நேபாள அரசு சார்​பில் அதிகாரப்பூர்​வ​மாக...

சிங்கப்பூரில் அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சிங்கப்பூரில் வசிக்கும்...

வலி.வடக்கில் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகளை கட்ட முடியும் என அறிவிப்பு

05. யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கைக்கு மூலோபாயத் தெரிவுகள் உள்ளன – இஸ்ரேலிய (பாகம் 2 இறுதி) | தமிழில்:...

இலங்கை, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தனது இடத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளது என்பதே அவரது அபிப்ராயம். ஆனால், அமைவிடம் வாய்ப்புகளுடன் கடமைகளையும் உருவாக்குகிறது என்று அவர் வாதிடுகிறார். “புவியியல் ஒரே நேரத்தில் வாய்ப்புகளையும் பொறுப்புகளையும்...

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் மீது காவல்துறை தாக்குதல்: அம்பிகா சற்குணநாதன் விசனம்

நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமானது நீதி அமைச்சரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளும் யாழ். மாவட்ட செயலகத்துக்கு உள்ளே காணாமல்போனோரை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும்...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இவ்விவகாரம் குறித்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என அவுஸ்திரேலிய...

ஊழியர் சேமலாப நிதியத்தை மத்திய வங்கியிலிருந்து அகற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தமே காரணம்!

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, புதிய முத்தரப்பு நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட அமைச்சரவை தீர்மானத்தின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தமே...

யாழில் நடைபெறும் சர்வதேச மாநாட்டின் முக்கியத்துவத்தை குறைக்கும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் – சிவயோகநாதன்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் அதனுடைய வலுவையும் குறைப்பதற்கான சில...

நீதிபதிகள் மற்றும் நீதித்துறை தொடர்பான கரிசனைகளை அரசியலமைப்பு சட்ட நடைமுறைகள் ஊடாகத் தீர்க்கவேண்டும்!

நீதிபதிகள் மற்றும் நீதித்துறை தொடர்பான கரிசனைகள் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வ நடைமுறைகள் ஊடாகத் தீர்க்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முறையற்ற விதத்தில் நிகழ்த்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின்...

சிறார்களின் பாதுகாப்பு விவகாரம்: முல்லைத்தீவில் பேரணி!

முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது. அத்துடன், "எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்" என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு ஒன்றும் இன்று...