எர்டோகன் இஸ்ரேலுடன் போரிடத் தயாராக இருக்கிறாரா? : வேல்ஸில் இருந்து அருஸ்
சிரியாவின் அபு அல்-துஹூர் விமானப்படைத் தளத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மத்திய கிழக்கில் மற்று மொரு களமுனையை திறக்கலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது. டிசம்பர் 2024-ல் அசாத் வீழ்ந்ததிலிருந்து, சிரியாவில் செல்வாக்கிற்காக இருவரும்...
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் சாணக்கியன் சந்திப்பு
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் உள்ளடங்கலாக சகல சமூகங்களும் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பும் வகையில் சம உரிமையுடனும், சம வாய்ப்புக்களுடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும் என்பதே தமது...
இலங்கை கடற்படைத் தளபதி, இந்தியப் பாதுகாப்புச் செயலாளருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை!
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ மற்றும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோருக்கு இடையே புதுடெல்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை...
இலங்கையின் 55.7% மக்கள் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் – UNDP அறிக்கை!
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்,பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம்,கடன் சுமை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய துறைகளின் கீழ் 'பன்முக அச்சுறுத்தலுக்கு'...
22ஆவது திருத்தத்தை எவராலும் தடுக்க முடியாது :அமைச்சர் சமந்த வித்யாரத்ன திட்டவட்டம்!
இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசாங்கம் நிச்சயமாக நிறைவேற்றும். யார் என்ன கூச்சலிட்டாலும் அதனை எவராலும் தடுத்து...
22ஆவது திருத்தம் : ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கம் பதில்!
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள்...
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்படும் : ஜனாதிபதி உறுதி
"இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்" என்று ஜனாதிபதி அநுரகுமார...
நேபாளத்திற்கு நிதி உதவியை வழங்க இலங்கை அரசு தீர்மானம்!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய...
கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழர் தாயக காணிகளை மீட்க 7 மாவட்ட மக்கள் ஒன்றிணைவு
இராணுவம் மற்றும் இதர திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி 7 மாவட்ட பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று இன்று (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
உயர் பாதுகாப்பு வலயம்...
” மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை” ஸ்தாபிக்கப்படும் – பண்டாரவளையில் ஜனாதிபதி தெரிவிப்பு
மலையக மக்களின் உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் ‘நவோதயா புரம்’ வீடமைப்புத்...









