ஆசியா, ஆபிரிக்காவை இணைக்கும் பாலமாக இலங்கை மாறவேண்டும் – நாமல் ராஜபக்ஷ
உலகப் பொருளாதாரக் ஒத்துழைப்புக்கான கிழக்கு உச்சிமாநாடு சிங்கப்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சர்வதேச பொருளாதார நிபுணர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டின் முக்கிய கலந்துரையாடல் குழுவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள்...
தொல்லியல் திணைக்களத்தால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு :தமிழரசுக் கட்சி வலியுறுத்தல்
வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு தொல்லியல் திணைக்களத்தால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமானதும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கடசி, தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம்...
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில காலங்களாகத் தீவிபத்துகள்: காரணம் என்ன?! : மட்டு.நகரான்
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில காலங்களாக தீவிபத்துகள் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது.அண்மையில் மட்டக்களப்பு நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்திருந்த நிலையில் வாரத்திற்கு ஒரு தீச்சம்பவம் மட்டக்களப்பு...
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுப்பு: HRCSL கடும் கவலை!
தமது அதிகாரிகளுக்கு 2026 ஜூலை 7 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டின் இலங்கை...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஓர் இந்திய மாலுமி உயிரிழந்தார். 10 இந்திய மாலுமிகள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக...
யாழில் போலி ஆவணங்களுடன் காணிகளை கைப்பற்றும் கும்பல் குறித்து விசாரணை
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை...
இலங்கை – அமெரிக்க உறவை பதிவு செய்யும் நினைவு நூல் வெளியீடு
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைத் தூதரகம் வெளியிட்ட நினைவு Coffee Table Book முதல் பிரதியை, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கரிடம் இலங்கைத் தூதுவர் மகிந்த...
ஊழல்வாதிகளை அடையாளங்காண தமிழக, இலங்கை அரசாங்கங்கள் முயற்சி: சி.வி.விக்னேஸ்வரன்
சாது மிரண்டால் என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்களும், அண்மையில் தமிழ்நாட்டு மக்களும் செயலில் காண்பித்துவிட்டனர். இலஞ்ச ஊழலில் இதுவரையில் ஈடுபட்டவர்களை நாம் அடையாளம்கண்டு தண்டிப்போம் என்று கூறியே தற்போதைய தமிழக அரசும்,...
காணி விடுவிப்பு தொடர்பான பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கருத்து திரிபுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் கருத்து
மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராளுமன்றில் கூறவில்லை என்றும் அவர் கூறிய விடயங்களை சிலர் அரசியல் தேவைகளுக்காக திரிபுப்படுத்தி கூறுகின்றனர் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (15) ஆரம்பமாகியுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய...










