வடக்கு, கிழக்கில் தலைவிரித்தாடும் மண்பறிப்பு நடவடிக்கைகள்- நாடாளுமன்றில் சாந்தி

யுத்த காலத்தில் கள்ளத்தனமாக ,கபடத்தனமாக வெளியிடப்படட வர்த்தமானிகள் மூலம் எங்கள் மக்களுக்குச் சொந்தமான 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா,...

முகத்தை மூடுவது குரானில் தடைசெய்யப்பட்டது;ஆனால் மூடவேண்டும் என மொழிபெயர்த்த உலமாக்கள் சபை – அப்துல் ராசிக்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும்விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று இடம்பெற்றது. பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக், தங்களுடைய நோக்கம் முஸ்லிம்...

தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், இன, மத சாயம் பூசப்படுகிறது- அமைச்சர் மனோ

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தமிழ் -முஸ்லிம் ஐக்கியத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு...

தொல்பொருள் திணைக்களத்தின் காணி சுவீகரிப்புத் திட்டம்

வடக்கு கிழக்கில் 337 இடங்களை தொல்பொருள் திணைக்களம் சுவீகரிப்பதற்கு அடையாளப்படுத்தி வைத்திருப்பதாகவும்,  வடக்கு கிழக்கில் உள்ள பகுதி நிலங்களை சிறிலங்கா அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் சுவீகரிக்க திட்டம் தீட்டியுள்ளதாகவும் வன்னி...

உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி- பிரித்தானியா ஊடகம்

சிறீலங்கா, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லிமெயில் பத்திரிகை கடந்த செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்துள்ளது. கேள்வி பதில்...

முப்பது வருடங்களுக்கு முன்பே அமைச்சரவை அனுமதி – ஆனாலும் தரமுயர்த்தப்படவில்லை – நாடாளுமன்றில்...

'93ஆம் ஆண்டு தரமுயர்த்துவதற்கான  அமைச்சு அங்கீகாரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 30 வருட காலமாக தமிழ் மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. '1993 இல்  29உபபிரதேச செயலகங் களில்  28 உபபிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டன.  ஏன் கல்முனை...

ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் – வெளிவரும் முஸ்லீம்கள் எதிர்ப்பு

கல்முனையில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றுவரும் உண்ணாவிரத போராட்டம் சட்டப்படி பிழையான ஒன்று.எனக்கோரி கல்முனை பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் ஒரு சத்தியாகிரக போராட்டம் ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிகளில்,...

சிறீலங்காவின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் சீனாவும், பிரித்தானியாவும் தீவிரம்

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் தமக்கு இடையிலான போட்டிகளை மறந்து சிறீலங்காவுக்கு உதவி செய்து பெரும்பான்மை சிங்கள சமூகத்தை காப்பாற்றுவதற்கு போராடி வருகின்றன. இந்த நிலையில்...

வரணி விவகாரத்தை அடுத்து சைவத்திருக் கோவில்களுக்கான பொது ஒழுக்கக் கோவை தயாரிப்பு

வரணி விவகாரத்தை அடுத்து நல்லை, தென் கைலை ஆதீனங்களின் அருள் வழிகாட்டலுடன் சைவத்திருக் கோவில்களுக்கான பொது ஒழுக்கக் கோவை, யாப்பு , நடைமுறைகள் என்பன தொடர்பாக ஆராய நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது. ஆதீனங்களும், முக்கிய...

சிங்களச் சிறுவர்களின் இனப்பற்று – தலைகுனிந்த தமிழர்கள்

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பொரும்பான்மை சிங்கள இனச் சிறுவர்கள் கடற்கரை மணலில் பேரினவாத சிங்கள மக்களின் அடையாளமாகத் திகழும் பௌத்த ஆலயங்களின் உருவங்களை உருவாக்கி விளையாடியது தமிழ் மக்களிடம் பெரும் ஆச்சரியங்களைத் தோற்றுவித்துள்ளது. சிறீலங்காவை...