சிங்களச் சிறுவர்களின் இனப்பற்று – தலைகுனிந்த தமிழர்கள்

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பொரும்பான்மை சிங்கள இனச் சிறுவர்கள் கடற்கரை மணலில் பேரினவாத சிங்கள மக்களின் அடையாளமாகத் திகழும் பௌத்த ஆலயங்களின் உருவங்களை உருவாக்கி விளையாடியது தமிழ் மக்களிடம் பெரும் ஆச்சரியங்களைத் தோற்றுவித்துள்ளது.

சிறீலங்காவை முழுமையான சிங்களத் தீவாக மாற்றவேண்டும் என அரச தலைவர் உட்பட சாதாரண சிங்கள இன குடிமகன் வரை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகையில் சிங்கள இனச் சிறுவர்களின் மனங்களில் உள்ள இனப்பற்று சுற்றுலாச் சென்ற சக தமிழ் மக்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள இன மக்கள் தமது அடையாளமாக பௌத்த ஆலயங்களை அமைத்துவருவது நாம் அறிந்ததே.

singala tour சிங்களச் சிறுவர்களின் இனப்பற்று – தலைகுனிந்த தமிழர்கள்