அமெரிக்க கடற்படையின் சிறப்பு படையணி திருமலையில்
கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பலன்ஸ் ஸ்ரைல் 2019/01 திட்டத்தின் கீழ், அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினரால் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சிகள் எதிர்வரும் ஜுலை 05ஆம்...
கிழக்கில் உருவாகிய ”தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம்“
கிழக்கில் தமிழர்களின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு பல புத்திஜீவிகள் ஒன்றிணைந்து “தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையத்தை“ ஆரம்பித்துள்ளனர்.
தமது அமைப்பு குறித்தும், எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க...
9 வருடங்களாக அவுஸ்திரேலிய சிறையில் வாடும் அகதி
பார்வையற்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டதற்காக ஐ.நா. கடுமையான கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, அவரை உடனடியாக விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேற்படி அகதி கண்பார்வையற்றவர் என்பதுடன் மனநிலை பாதிக்கப்பட்டவர்...
26 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் மகேந்திரன்
உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்ததாக கைதான பலர் விடுவிக்கப்பட்டபோதும், இறுதிப் போருக்கு முன்னர் கைதான பலர் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.
இறுதிப் போரின் போது சுமார் 12 ஆயிரம்...
சர்ச்சையில் சிக்கிய வடமாகாண ஆளுநர்
வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது சட்டத்திற்கு முரணானதாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணியினரின் செய்தியாளர் சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்...
யாழ். பல்கலைக்கழகத்திற்கு அதிகளவான முஸ்லிம்கள்
யாழ். பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக காணப்படும் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காணப்படும் 454 வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களில் 137 விண்ணப்பங்கள் முஸ்லிம்களின் விண்ணப்பப் படிவங்களாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்க்பபடும் விண்ணப்பதாரிகளை நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தி...
அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயார்- கபீர் ஹஷீம் ; அவ்வாறு செய்வது நல்லதல்ல – ரிஷாட் பதியுதீன்
அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.ஊடக சந்திப்பு ஒன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த...
கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை பறித்து முஸ்லிம் குடியேற்றங்கள் – வடக்கில் சொன்ன தேரர்
கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளைப் பெயர்மாற்றம் செய்து முஸ்லிம் குடியேற்றங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஸ்தாபித்துள்ளார்,இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம்...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதம் – பிரதமரும் ஜனாதிபதியும் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு
பிரதமரும், ஜனாதிபதியும் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறாகள் அத்துடன் இந்த தரமுயர்த்தல் நடவடிக்கைகை தடுப்பது கல்முனையில் உள்ள ஒரு அரசியல்வாதியே என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய...
புத்தரின் பெயரால் இறுக்கமடையும் ஆரிய கூட்டுறவு – சிறிலங்கா இந்திய படைத்துறை குடும்ப கூட்டுறவு.
இலங்கை இராணுவத்தை சேரந்த 160 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புத்தகாயாவிற்கான விசேட யாத்திரையை ஜூன் 15-18 காலப் பகுதியில் இரண்டாவது தடவையாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.
இரு நாடுகளினதும்...









