செய்மதி ஊடாக சிறீலங்காவைக் கண்காணிக்க ஜப்பான் முயற்சி?
இன்று திங்கட்கிழமை, சிறிலங்காவின் முதலாவது செய்மதியான ராவணா 1 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
சிறிலங்கா தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது செய்மதியாக இது கருதப்படுகின்றது என ஆதர் சீ. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது புவியிலிருந்து 400 கிலோமீற்றர்...
அமெரிக்காவுக்கு எதிராக மைத்திரியின் அடுத்த காய்நகர்த்தல் – பூட்டினுக்கு அழைப்பு
அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் அதிக முயற்சிகளை எடுத்து வருகின்றார். அதன் அடுத்த நகர்வாக ரஸ்யா அதிபர் விளாமிடீர் பூட்டினுக்கு சிறீலங்கா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஆசியப்...
ஈரோஸ் அமைப்பின் கிளை அலுவலகம் முல்லைத்தீவில்
ஈழப் புரட்சி அமைப்பின் மாவட்டக்கிளை நேற்று முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிக் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஈழப்புரட்சி அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு ராஜேந்திரா அலுவலகத்தை திறந்து வைத்தார். அமைப்பின் மூத்த...
சிறீலங்கா காவல்துறையில் தமிழ் இளைஞர், யுவதிகள்
வடமாகாணத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கால்துறைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில், தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் த.கணேசநாதன் ...
லண்டன் ஓவல் மைதான முன்றலில் தமிழர் ஆர்ப்பாட்டம்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் போது, சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியா பங்குபற்றிய போட்டியின் போது, போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மைதான முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றில்...
கோவையில் கைதான ஐ.எஸ் சந்தேக நபர்கள்
சிறிலங்காவில் இடம்பெற்ற 21 ஏப்ரல் தாக்குதல்தாரியுடன் சமூகவலைத்தள தொடர்பைக் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் இந்தியா, கோவையில் சிலர் கைதாகியிருந்தனர். ஷஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் தேசிய புலனாய்வாளர்களினால் கோவை உக்கடம்...
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஒரு சந்தர்ப்பவாதி -அருட்தந்தை சக்திவேல்
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் யாரோ ஒருவரின் அரசியலுக்கு பின்னால் நின்று அந்த அரசியலை பாதுகாப்பதற்காக தனது சமய நிறுவனத்தின் அடையாளத்தை பயன்படுத்துகின்றார் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்...
(சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி
விளிம்புநிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற பெயரில் அமைப்புக்கள் உருவாகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில...
நீராவியடி பழைய செம்மலை பிள்ளையார் ஆலய பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சிங்களவர்கள் – இனவாத நஞ்சூட்டும் பிக்குகள்
பழைய செம்மலை நீராவியடி பழைய செம்மலை பிள்ளையார் ஆலயத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு அனுராதபுரம் பகுதியிலிருந்து மூன்று பஸ்களிலிருந்து சிங்கள மக்கள் அழைத்துவரப்பட்டட்டுள்ளனர்.
பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மற்றும் மூன்று...
முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்பது தற்போது நாட்டுமக்களுக்கு தெட்டத்தெளிவாக புலனாகியுள்ளது -வாசுதேவ
முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்பது தற்போது நாட்டுமக்களுக்கு தெட்டத்தெளிவாக புலனாகியுள்ளது. ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தந்திரமே இது. ரிஷாத் பதியுதீன்...










