105 பேர் கொண்ட மாலைதீவு அரச குழு சிறீலங்கா வந்தது
சிறீலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டு முன்னனியை உருவாக்கும் இந்தியாவின் திட்டத்திற்கு அமைவாக மாலைதீவின் அரச அதிகாரிகளை உள்ளடக்கிய 105 பேர் கொண்ட குழு ஒன்று நேற்று முன்தினம்...
தமிழ் வரலாறு தேடும் இளைஞர்கள்
கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியை மையமாக வைத்து, திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க சென்னையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி ச.இளங்கோ என்பவர் முடிவு செய்துள்ளார். இவருக்கு உதவியாக இவரின் நண்பர்களான லோகேஸ், இளைய பெருமாள் மற்றும்...
அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு – சிறிலங்கா ஜனாதிபதி
தஜிகிஸ்தான் சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேசியுள்ளார்.
தஜிகிஸ்தானில் நடக்கும் ஆசிய கலந்துரையாடல்கள் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு...
நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியப் படைவீர்கள் இலங்கையில் – படைத்துறை தலையீட்டுக்கு இந்தியா முயற்சி?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா விஜயத்தையடுத்து, 160 இந்திய படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கிடையிலான கலாசார பரிமாற்றலின் ஓர் அங்கமாக இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வில்,...
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புலனாய்வாளர்களால் அழைத்து வரப்பட்டவர்கள்
ஏப்ரல் 21 சம்பவத்துடன் தொடர்புடைய 5 பிரதான பயங்கரவாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் வைத்து கைது செய்யப்பட்டு நேற்று அதிகாலை 4மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஜெத்தாவிலிருந்து U L...
ஐ.நா. மீது பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சீ.வி.விக்னேஸ்வரன்
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய சுபினே நந்தி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே செயற்பட்டிருந்ததாக பாரதூரமான...
பிரித்தானியாவின் கரோ நகரசபை முன்னாள் முதல்வருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
சிறீலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோவுடன் இணைந்து பிரித்தானியாவின் கரோ பகுதி நகரசபையின் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்தமைக்காக சிறீலங்கா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவரும் கரோ நகரச-பையின் முன்னாள் முதல்வருமான கரீமா மரிக்கர் மீது...
வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பெயர்பலகைகள் அகற்றப்பட்டன.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு...
அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இதுவரை 21 முறைப்பாடுகள்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இதுவரை 21 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதில் முன்னாள் அமைச்சர்...
விருது விழா; தமிழ் கலைஞர்களை விண்ணபிக்க கோருகிறார் அமைச்சர் மனோ
“தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது விழா – 2019”, என்ற தலைப்பில் இந்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும், மறுக்கப்படும் அங்கீகாரத்தையும், பணப்பரிசில்களையும் பெற்றுத்தந்து பாரம்பரிய மற்றும்...










