மூன்று கண்கள் என்ற புலனாய்வுத்துறைக் கட்டமைப்பு உருவாக்கம்
சிறீலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து மூன்று கண்கள் என்ற புதிய புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அதன் முதலாவது கூட்டம் மூடிய அறைக்குள் சிறீலங்காவில் இந்த மாதத்தின் முதல்...
அகதிகளை திருப்பி அனுப்புவதை சிறீலங்கா நிறுத்த வேண்டும்: அனைத்துலக மன்னிப்புச் சபை
அகதிகளாக தஞ்சமடைந்தவர்களை பலவந்தமாக அவர்களின் நாடுகளுக்கு அனுப்புவதை சிறீலங்கா அரசு நிறுத்த வேண்டும், இது அனைத்துலக விதிகளை மீறும் செயலாகும் என அனைத்துலக மன்னிப்புச் சபை நேற்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில்...
பயங்கரவாதத்தின் கோர முகத்தை சிறிலங்காவில் பார்த்தேன் கஜகஸ்தானில் இந்தியப் பிரதமர் மோடி
தான் சிறிலங்கா சென்றிருந்த போது, பயங்கரவாதத்தின் கோரமுகத்தைக் கண்டதாக இந்தியப் பிரதமர் மோடி, கஜகஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் தெரிவித்தார். இதற்கு எஸ்சிஓ நாடுகள் அக்கறை காட்ட வேண்டும் என்றும்...
பயங்கரவாதியின் சடல எச்சங்களை புதைக்க இடம் தேடும் காவல்துறை
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததனால், காவல்துறையினர் திண்டாடி வருகின்றனர்.
தற்கொலைக் குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்களை...
தென்னிலங்கையில் தொடரூந்து விபத்து – மூவர் பலி
கொழும்பில் உள்ள கொல்பிட்டி பகுதியில் தொடரூந்து மோதியதால் மூவர் கொல்லப்பட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து அளுத்கம பகுதி நோக்கிச் சென்ற தொடரூந்தே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை 6.30 மணியளவில்...
புலனாய்வுத் துறையினரால் டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யார்?
ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் டுபாயிலிருந்து சிறிலங்காவிற்கு அழைத்து வரப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5பேர் டுபாயில் வைத்து...
சிறுதீவில் தேடுதல் ஆயுதங்கள் மீட்பு
யாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினர் மற்றும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்று பிற்பகல் இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய...
‘பிரபாகரனுக்கு என ஒரு ஆதரவு தளமிருந்தது, அரசியல் கொள்கை இருந்தது’ மைத்திரிக்கு ஹக்கீம் பதிலடி
ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக முடியும் என தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவியிலேயே...
அயோக்கியர்களின் கடைசி அடைக்கலமே தேசப்பற்றுக் கோஷம்- ஹக்கீம்
அயோக்கியர்களின் கடைசி அடைக்கலம் தேசப்பற்று என்ற கோஷமாகும் என ஒர் ஆன்மீக எழுத்தாளரான மார்க் பைன் என்பவர் கூறியுள்ளதாகவும், அதுதான் இலங்கையிலும் தற்பொழுது நடைபெறுகின்றது எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்...
சிக்குவார்களா ராஜபக்சாக்கள் ;வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு
ஊடகவியலாளர் லசந்தவிக்கிரமதுங்க, ரக்பி வீரர் தாஜுடீன் படுகொலை உள்ளிட்ட நான்கு வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்க வேண்டு மென்றும்...









