பலத்த கண்காணிப்பின் கீழ் யாழ். மாநகரசபை பகுதி

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  Smart Lamp Poles பொருத்தப்பட்டு வரப்படுகின்றது. இதனுடன் கண்காணிப்பு கமரா மற்றும் தொலைத்தொடர்பு அன்டனா போன்றவை இணைக்கப்பட்டும் உள்ளது. இது மாநகரசபை அனுமதியின்றியே பொருத்தப்பட்டு வரப்படுகின்றது. இந்த...

நீர்கொழும்பு தேவாலய தாக்குதல்தாரியின் தலை நீர்கொழும்பில் அடக்கம்

ஏப்ரல் 21 தொடர் தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களில், நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயம் மீதான தாக்குதல்தாரியான முஹமத் அப்தூனின் உடற்பாகங்கள் (தலை) இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. தாக்குதல்தாரிகளை இஸ்லாமியர்களாக...

சிறிலங்கா வந்திருந்த இந்திய முப்படைக் குடும்பங்கள்

சிறிலங்கா மலையகப் பகுதிக்கு இந்தியாவின் முப்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, கண்டி தலதா மாளிகை, கேகாலை மாவட்டத்திலுள்ள பின்னவள யானைகள் சரணாலயம் ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்த மாதம் 15ஆம் திகதி...

சிறிலங்காவில் இரகசியமாக மேற்கொள்ளப்படும் மரணதண்டனை நடவடிக்கை

பல ஆண்டுகளின் பின்னர் சிறிலங்காவில் மரணதண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெளியே தெரிந்தால், மைத்திரபால சிறிசேன கடுமையானவர் என்று தெரியவரும் என்பதால், இத்தண்டனை முறை இரகசியமாக பேணப்படவுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கி...
இலங்கைக்குப் பயண எச்சரிக்கை

தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை கோரி கனேடிய பாராளுமன்றத்தில் தீர்மானம்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட...

நாங்கள் செத்தாலும் ஜ.சி.ஆர்.சி தான் காரணம்-ம.ஈஸ்வரி

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டுவரும் அதேவேளை அரசின் காணாமல்ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நிகழ்சி நிரலினை நடைமுறைப்படுத்தி வருவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து...

கல்முனைப் போராட்ட இடத்திற்கு சென்ற சுமந்திரன் மீது செருப்பு வீச்சு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சுமந்திரன், உள்ளிட்ட பிரமுகர்களிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அங்கு...

வீரமுனை ஒரு முழு அழிப்பு வடிவம் – 1945 இல் முஸ்லீம் குண்டர்கள் மூட்டிய தீ

வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம்...

இந்திய வதைமுகாமில் ஈழத்தமிழர் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டம்.

இந்தியாவின் தமிழ்நாடு திருச்சியில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள 'சிறப்பு அகதிகள் முகாமில்' தடுத்துவைக்கப்பட்டுள்ள மூன்று ஈழத்தமிழர்கள் தங்கள் விடுதலையினை வலியுறுத்தி தொடரான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த குறிப்பிட்ட...

இந்தியா செல்ல முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கூட்டமைப்பினர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புதுடில்லி செல்வதற்கு முன்னதாக இனப்பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றில் விவாதம் நடத்தக் கோருவதற்குத் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்...