சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரி இராணுவத் தளபதியாகும் வாய்ப்பு
சிறிலங்கா இராணுவத்தில் பெரும் சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரியாக கருதப்படுபவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆவார். இவரின் பதவிக் காலம் முடிவடையும் தறுவாயில், அவரின் பதவிக் காலத்தினை சிறிலங்கா ஜனாதிபதி, நீடிப்புச் செய்துள்ளார்....
இந்திய உளவுப் பிரிவினருடன் இணைந்தே செயற்படுகிறோம் – இராணுவத் தளபதி
தமது வலயங்களின் பாதுகாப்பிற்காக தாங்கள் இந்திய உளவுத் துறையினருடன் இணைந்தே செயற்படுவதாக, சிறிலங்காவிற்கான இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
மதுறு ஓயா விசேட படைப் பயிற்சிப் பாடசாலையின் 49ஆவது பிரிவுபசார...
நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் பேச்சால் கூட்டமைப்பினரின் இந்தியப் பயணம் தாமதம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவிற்கான அண்மைய விஜயத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை 8நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருந்தார். இச் சந்திப்பின் போது கூட்டமைப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மோடி, எல்லாவற்றிற்கும் நீங்கள்...
”நம்பிக்கைக் கொலை: ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” ( 2) – தமிழில் ந. மாலதி
வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...
வவுனியா பிரதேச செயலகத்தில் பிரித் ஓதும் நிகழ்வு
வவுனியா பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 6 மணியளவில் பிரித் ஓதும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் பிரதேச சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும், நிகழ்வில் கலந்து...
பிற மதத்தினர், மதம் மாறுவோருக்கு மரண தண்டனை – சொல்கிறது இலங்கையில் இஸ்லாமிய பாடத்திட்டம்
இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கான தண்டனை கொலை என்று இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாடசாலை இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
1980ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கற்கும்...
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஹக்கீம் இசைவு ;விரைவில் வர்த்தகமாணி அறிவிப்பு
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்கவைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம் தெரிவித்துள்ளது.
மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நடத்திய...
காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் யாழ் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோத்தாவுக்கு பணிப்பு
காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆட்கொணர்வு மனு நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் வழக்கு...
சிறீலங்கா அரசின் அசமந்தப்போக்கே குண்டு வெடிப்புக்கும், கல்முனை பிரச்சனைக்கும் காரணம் – விக்கினேஸ்வரன்
கடந்த ஏப்பிரல் 21 ஆம் திகதி குண்டுவெடிப்பு பற்றி அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்த அரசாங்கம் கல்முனை விடயத்திலும் இவ்வாறான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு...
தமிழர் பிரதிநிதிகளின் இயலாமை போராட்டத்தை வேறுதளத்திற்கு கொண்டு சென்றுள்ளது: மனோ
அம்பறை மாவட்ட தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தரப்பின் இயலாமை தற்போதைய கல்முனை பிரச்சனையை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது என்ற உண்மையை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும் என சிறீலங்கா அமைச்சர் மனோ...










