முஸ்லிம்கள் மீதான பாரபட்சம் நிறுத்தப்படவில்லை என்றால், நாங்கள் எந்த முகத்துடன் அரசாங்கத்தில் இருப்பது -ஹக்கீம்

  என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை...

தமிழ் தலை­மை­களின் இய­லாமை கார­ண­மா­கவே தமிழ் மக்கள் மாற்று வழி தேடு­கி­றார்கள் என்­பது மறுக்க முடி­யாத உண்மை- மனோ

தமிழ் தலை­மை­களின் இய­லாமை கார­ண­மா­கவே தமிழ் மக்கள் மாற்று வழி தேடு­கி­றார்கள் என்­பது மறுக்க முடி­யாத உண்மை. ஆனால் கிழக்கு தமி­ழர்­களின் மாற்று தேரர்கள் அல்ல அதேபோல் தமி­ழர்கள் இந்த நிலைக்கு தள்­ளப்­பட்டு,...

சிறிலங்கா பொலிஸ்மா அதிபரின் அடிப்படை மனு பரிசீலனை

சிறிலங்கா பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறையை இரத்துச் செய்யும் இடைக்கால தடையுத்தரவைக் கோரி உயர் நீதிமன்றில், அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த  மனு மீதான விசாரணையை...

இலங்கை நிலை தொடர்பாக ஐ.நா. அதிகாரி கவலை

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக தாம் கவலை கொண்டுள்ளதாக, ஐ.நா. சபை மனித உரிமைகள் மிஷேல் பெச்சலெட் கவலை வெளியிட்டுள்ளார். ஐ.நா. சபையின் 41ஆவது...

முன்னாள் அமைச்சர் கதிர்காமர் கொலை சந்தேக நபர் மரணம்

சிறிலங்கா அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக கைதாகிய சந்தேக நபர், கைதாகி 15 ஆண்டுகளின் பின்னர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை அரசியல்...

இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலில் தமிழர் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தமிழ்த் தலைமைகள் முடிவெடுக்கவேண்டும் – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களைக் கோரும் அறிவிப்பு இலங்கையின் அரசியலமைப்புப்படி நவம்பர் மாதம் 7ம் திகதிக்கும் மார்கழி மாதம் 7ம் திகதிக்கும் இடையில் வெளியிடப்படல் வேண்டும். இந்தத் தேர்தல் முடிவும் 2020 இல்...

ஆவா குழுவிற்கு அங்கீகாரம் வழங்கி தமிழர் தாயகத்தில் பதற்றத்தை நீடிக்க முயல்கிறாரா வடக்கின் ஆளுநர்

மக்களை அச்சுறுத்தும் வகையிலான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சட்ட விரோத ஆவா குழுவுக்கு அங்கீகாரம் அளித்து வடக்கினை தொடர்ந்து பதற்றத்திற்குள் வைத்திருக்க வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முயல்கின்றாரா? என...

நிலத்ததொடர்ச்சி என்ற பேச்சைப் பேசுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை – கல்முனையில் சுரேஷ் பிரேமச்சந்திரன்

நிலத்தொடர்ச்சியற்ற மாகாணசபையை முதன்முதலில் கோரியவர் மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள். எனவே நிலத்ததொடர்ச்சி என்றபேச்வை பேசுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை.இன்று த.தே.கூட்டமைப்பு கம்பெரலிய பனை சமுர்த்தி என்று அவற்றுக்குப் பின்னால் போகிறது...

உடனடியாக தரமுயர்த்துமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாலை...

இரு தலைமைத்துவ ஆட்சியே நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணம் – மைத்திரி

சிறீலங்காவின் தற்போதைய நிலைக்கு இரு தலைவர்கள் அதிகாரத்தைக் கொண்டிருப்பதே காரணம். அதற்கு 19 ஆவது திருத்தச்சட்டமே காரணம் எனவே அதனை முற்றாக அகற்றவேண்டும் என சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார். நேற்று...