அலுவலகங்களுக்கு முகம் மூடாத ஆடைகளுடன் செல்லாலாம் – சிறிலங்கா அமைச்சரவை
முகத்தை மாத்திரம் மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அரச அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அரச அலுவலகங்களுக்கு அண்மையில் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் பெண்கள் சேலையும்...
தொடரும் இந்திய அரசின் வன்முறை- நளினியை நீதிமன்றில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறையில் உள்ள நளினியை ஜுலை 5ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகளின் திருமணத்திற்காக நளினி 6 மாதங்கள் பரோல் கேட்டு...
பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு இணையதள வசதி
பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான இணையதள ஒழுங்கினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைவாக பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவும், வாய் மூலமாகவும், காணொளி மூலமாகவும் இணையத்தளம் ஊடாக...
சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் மீது குற்றவியல் விசாரணை
சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னான்டோ மீது ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கையின் பிரகாரம், குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை...
தமிழர் தலைநகரில் புத்தருக்கு சிலை
திருகோணமலை தெவனிபியவர விகாரைக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜுலை மாதம் 07ஆம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இங்குள்ள ஸ்ரீ இந்திராராம விகாரையில் 25அடி உயரமான புத்தர் சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த...
சகாதேவனை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொலை செய்துள்ளது – அருட்தந்தை சக்திவேல்
முத்தையா சகாதேவன், இயற்கையாக உயிரிழந்துள்ளதாக மரண அத்தாட்சி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவரை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொலை செய்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பு குற்றஞ்சுமத்துகின்றது.
பயங்கரவாதத்...
முத்தையா சகாதேவன் உயிரிழப்பு ; இலங்கை அரசே காரணம் என குற்றச்சாட்டு – பிபிசி
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது...
கிளிநொச்சி தொடருந்து கடவையில் 6 சிறிலங்கா படையினர் பலி
கிளிநொச்சியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில். 4 சிறிலங்கா இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி – காளிகோயில் 55ஆம்...
நியூசிலாந்து செல்ல முயன்ற 243 தமிழர்கள் மாயம்
கடந்த ஜனவரி மாதம் இந்தியா கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்து புறப்பட்டுச் சென்ற 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லையென, அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 164 பேர் டெல்லியில் வசிக்கும்...
இனப்படுகொலையாளர்களை மீட்பர்களாக சித்தரிக்க முற்படுகின்றது சிறீலங்கா அரசு -ஆர்த்திகன்
மிகப்பெரும் இனப்படுகொலை ஒன்றில் ஈடுபட்ட தனது இராணுவத்தை தமிழ் மக்களைக் காப்பாற்றும் ஒரு மனிதநேயமிக்க மீட்பாளராக காண்பிப்பதில் சிறீலங்கா அரசு மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.
வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள பெருமளவான இராணுவத்தை தக்கவைக்கவும்,...










