ரஷ்ய தயாரிப்பு உலங்கு வானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு

சிறிலங்கா அரசாங்கம் ரஷ்ய தயாரிப்பு உலங்கு வானூர்திகளை வாங்க உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அறிவித்துள்ளார். மொஸ்கோவில் நடைபெறும் “இராணுவம் 2019“  என்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள...

வீதியை மூட யாழ். மாநகரசபை முயற்சி – மக்கள் எதிர்ப்பு

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நெளுக்குளம் பகுதியில் 505வது குறுக்கு வீதியை மூடுவதற்கு மாநகர சபை எடுத்த முயற்சி அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்காலிகமாக கைவிடப்பட்டது. வீதியை மூட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்...

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு – அரச அதிகாரிகள் உடந்தை

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள மாங்குளம், பனிச்சங்குளம் ஆகிய  பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட போதும், அதை அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை என மக்கள் விசனம்...

தென்னாபிரிக்க தலைவர் சிறிலங்கா விஜயம்

தென்னாபிரிக்கத் தலைவர் சிறில் ரமபோசா குறுகிய நேர பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று (27) சிறிலங்கா வரவுள்ளார். அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ளும் அவர், சிறிது நேரம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரித்துச் செல்லவுள்ளார். தென்னாபிரிக்க...

நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் – தீபச்செல்வன்

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து, சர்வதேச ஊடகம் வெளியிட்ட விபரணம் ஒன்றில் செல்லப்பிள்ளை மகேந்திரன் குறித்து, தெரிவிக்கப்பட்ட விடயங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. மகேந்திரனுக்கு திருமணம் ஆகி ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. மட்டக்களப்பு கிழக்கு...

எந்த அரசியல்வாதியும் அக்கறையுடன் செயற்படவில்லை – காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள்

எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும்  உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன்   கலந்துகொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்...

வெறுமனே நாங்கள் மாத்திரம் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொண்டிருக்க முடியாது ;கல்முனை விவகாரத்தில் சித்தார்த்தன்

உண்மையிலையே சிறுபான்மையாகிய முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இடையே பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். வெறுமனே நாங்கள் மாத்திரம் அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொண்டிருக்க முடியாது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

நால்வருக்கு சாவொறுப்பு; கையொப்பமிட்டார் மைத்திரி

நான்கு கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையெழுத்திட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26) அறிவித்தார். தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியையும் குறித்து அனுப்பியிருப்பதாகவும் அவர், குறிப்பிட்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி...

கியூபாவில் ஒரு கிராமத்தை புனரமைக்கும் சிறிலங்கா

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கியூபாவில் ஏற்பட்ட சூறாவளியால் ஹவநாஹி –ரெக்லாவிற்கு அண்மையில் உள்ள கிராமம் முற்றாக சேதமுற்றது. இந்தக் கிராமத்தை மீளமைப்புச் செய்வதற்கு   50,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை அன்பளிப்பாக வழங்குவதற்கு...

கைது செய்யப்படுவோர் சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர் – சறோஜினி சிவச்சந்தரன்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கூறிய எதையும் நிறைவேற்றவில்லை என தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சறோஜினி சிவச்சந்திரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கில்...