தமிழரின் வாக்கினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை , தமிழரின் அபிவிருத்தியை திட்டமிட்டு புறந்தள்ளி உள்ளது –...

கடந்த காலங்களில் யுத்தம் காரணமாகவும், இனவாதம் காரணமாகவும் தமிழர்களின் வாழ்வு பல ஆண்டுகள் பின்நோக்கி திட்டமிட்டு கொண்டு செல்லப்பட்டு விட்டது. அவர்களுக்கு உரிய அபிவிருத்தி வாய்ப்புகள் தட்டி பறிக்கப்பட்டு விட்டன. உதாரணமாக தமிழரின் பெரும்பான்மை...

மாத்தளை வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க முடிவு – ஜே.வி.பி

சிறீலங்கா அரசு மாத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிப்பதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கன்டுநெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாத்தளை விமான...

சர்வதேச விமான நிலையமாக பலாலி

சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலைத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்ர் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக் அபேசிங்க...

அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்துவோரே பௌத்தர்கள் என பெருமைப்படமுடியும் – விக்கிரமபாகு 

சகல சமூகத்தவர்களையும் சமத்துவமானவர்களாக நடத்தினால்  மாத்திரமே பௌத்த தர்ம போதனைகளை  சரிவரக்கடைப்பிடிக்கின்றோம் என்று பெருமையாக கூறிக்கொள்ள  முடியும் என்று நவ சம சமாஜகட்சியின் தலைவர் விக்கிரமபாகு  கருணாரத்ன தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டுமக்கள் ஒன்றிணைய...

அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால், கைது செய்யப்படுவர் – கடற்படை கமாண்டர் சூரிய பண்டார

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் நுழையும் தமிழக மீனவரகள் கைது செய்யப்படுவர் என சிறிலங்கா கடற்படை கமாண்டர் சூரிய பண்டார தெரிவித்தார். ஜுன் 26 நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது...

இறுதிப் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன – சரோஜினி சிவச்சந்திரன்

2009 இறுதி யுத்த காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர், சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை பாவித்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சரோஜினி சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

 392 ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள்,1500 வெடிப்பிகள் – காத்தான்குடி  முகாமில் கண்டுபிடிப்பு

ஒல்லிக்குளம் இஸ்லாமிய பயங்கரவாத முகாமில் புடித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள்,ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள் வாள்கள், வெடிப்பிகள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் நேற்று (27) குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி...

சிறிலங்கா பௌத்தத்தை கண்டித்த திபெத் பௌத்தம்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்  அண்மையில் முஸ்லீகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு  திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா கடுமையான கண்டத்தை வெளியிட்டிருக்கிறார். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்...

இராவணன் பயன்படுத்திய வானூர்தி பற்றிய தகவல்களை தொல்பொருள் நிலையம் உள்ளடக்கியிருக்கும்.

பொலன்னறுவை தொல்பொருள் நிலையம் எதிர்வரும் ஜீலை மாதம் 3ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில்  செய்தியாளர் மாநாடு  இடம்பெற்றது.  இங்கு பேசிய ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்...

கோத்தபாயாவுக்கு எதிராக மேலும் பல வழக்குகள் – அமெரிக்காவின் அடுத்த நகர்வு

சிறீலங்காவின் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ரஜபக்சா போட்டியிடவுள்ள நிலையில் அவரை பணிய வைப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் முன்னர் தொடுக்கப்பட்டிருந்தது....