யாழ். மாநகரசபை பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்படும் Smart Lamp Pole

யாழ். மாநகரசபைக்குட்பட்ட, வேறு இடங்களில் பொருத்தப்படும் Smart Lamp pole கம்பங்களில் 5G அலைக்காற்றை வழங்கப்போவதில்லை என யாழ். மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபை ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு...

சிறிலங்கா உல்லாசப் பயணத்துறை 51 மில்லியன் ரூபாயை இழந்துள்ளது – அசோக் அபேசிங்க

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டிற்கு வரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் உல்லாசப் பயணத்துறை 51 மில்லியன் ரூபாயை இழக்க நேரிட்டுள்ளதெனப் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக் அபேசிங்க...

காணாமல் உறவுகள் யாழில் போராட்டம் – தமிழரசுக் கட்சி வாய்த்தர்க்கம்

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்று வந்த நிலையில் , மாநாட்டு மண்டபத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளின்...

குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு தேவாலயத்தை புனரமைக்கும் பணிகளிலும் இராணுவம்

தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தனது இராணுவத்தினரை பொதுமக்களுக்கான சேவைகளில் ஈடுபடுத்துவதை சிறீலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தங்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலையத்தை...

சிலோன் கொலனியிலிருந்து நியுசிலாந்திற்கு சென்ற 243 பேர் நடுக்கடலில் மாயம்

இந்தியா தெற்கு டில்லியில் உள்ள மதன்கீரில் உள்ளது சிலோன் கொலனி இங்கு இருப்பவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதால் அந்த இடத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது. கடந்த ஜனவரி...

வெளியானது மரணதண்டனை கைதிகளின் பெயர் விபரங்கள்

போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் 8 முஸ்லிம்கள், 08 தமிழர்கள், 04 சிங்களவர்கள் உள்ளடங்குகின்றனர் இவர்களில் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர், தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர் ஆகியோருக்கு...

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான சிங்களத்தின் அச்சம் ஏன் ?

2009ல் ஆயுத மோதல்களின் முடிவுக்கு பின்னராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக இருக்கின்ற வி.உருத்திரகுமாரன் அவர்களே, எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களின் ஒருவரென சிங்கள அரச கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் றோகன்...

இலங்கையில் குறைந்து வரும் தமிழர்களின் பிறப்பு வீதம் –பிமல் ரத்நாயக்க

இலங்கையில் தமிழர்களின் பிறப்பு வீதமானது குறைவடைந்து வருவதாக  ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள். இலங்கையில் முதல்...

கோத்தபயா மீது வழக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் திட்டமிட்ட சதி – மகிந்த

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபயா ராஜபக்ஸ மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது, புலம்பெயர்ந்த தமிழர்களின் திட்டமிட்ட சதியாகும் என்று சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவரும், கோதபயா ராஜபக்ஸவின் சகோதரருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 28.06...

நால்வரின் தூக்குத் தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

சிறிலங்கா அரசாங்கம் 4பேரைத்  தூக்கிலிடுவது தொடர்பாக எடுத்த முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றப் போவதில்லை என்று ஐ.நாவிடம் அளித்த வாக்குறுதியை அந்த முடிவு மீறுவதாக அந்த அமைப்பு...