மன்னார் புதைகுழி அறிக்கை சர்ச்சைக்குரியதாகின்றது

மன்னார் சதொச பகுதியில் மீட்கப்பட்ட மனித புதைகுழியின் எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதன் அறிக்கை தொடர்பாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ...

தமிழ் மக்களின் மரபுவழித் தாயகத்தைத் துண்டடுவதற்கான நுட்பமான காரியங்கள் நடைபெறுகின்றன – தியாகராஜா நிரோஷ்

தமிழ் மக்களின் மரபுவழித்தாயகமான வடக்கினையும் , கிழக்கினையும் துண்டடுவதற்கான நுட்பமான காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு இடம்பெறும் கீழ்த்தரமான காரியங்களை நோக்குகையில் போருக்குப் பின்பான நிலைமாறு கால நீதிக்குரிய காலப்பகுதியாக உயர் மட்டங்களில் கூறி...

விவசாய காணிகளை கையகப்படுத்தும் வர்த்தகமானி அறிவித்தலை உடன் இரத்த்துச் செய்யவும் – இரா.துரைரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மக்கள் விவசாயம் செய்கின்ற 1750ஏக்கர் ஒப்பக்காணிகளை கையகப்படுத்தும்  நடவடிக்கையை இரத்துச் செய்யுமாறு கூறி, ஜனாதிபதி, பிரதமர், வலுமீள் புதுப்பித்தல் வலு...

வடமாகாண நிலைமை குறித்து ஜேர்மன் தூதுவருக்கு ஆளுநர் விளக்கம்

ஜேர்மன் நாட்டு தூதுவர் ஜோன் ரொட் அவர்களை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (04) அன்று சந்தித்துப் பேசிய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வடமாகாண நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார். 29 வருடங்களுக்குப் பின்னர்...

சஜித் பிரேமதாசாவை களமிறக்க ஐ.தே.க முடிவு – தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் மக்கள் முடிவு

எதிர்வரும் சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிட உள்ளதாகவும், அது தொடர்பில் கட்சி திட்டமிட்டுவருவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார். அரச...

சிறிலங்கா பிரதமர் ரணிலின் பாதுகாப்பு அதிகாரி பலி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு  அதிகாரியான பெர்னான்டோ என்பவர் வியாங்கொட ரயில்வே நிலையத்தில் ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரம்புக்கனையைச் சேர்ந்த இவர் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....

அரச தலைவருக்கான போட்டியில் இருந்து விலகமாட்டேன் – சிங்கப்பூரில் இருந்து கோத்தா

மக்கள் தனக்கு வழங்கிய ஆணைக்கு ஏற்ப தான் செயலாற்றப் போவதாகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தான் அரச தலைவருக்கான போட்டியில் இருந்து விலகப்போவதில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார். நேற்று...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது? – கணிதன்      

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத நம்பிக்கை வைத்து தமது நாளாந்த பிரச்சினை முதல் அரசியல்தீர்வுவரை அனைத்தையும் அடைய...

மாணவர்களை கொடூரமாகக் கொன்ற படையினர் விடுதலை ; தமிழருக்கு சிறிலங்காவில் நீதி கிட்டாது என்பது மீண்டும் நிரூபணம்

திருகோணமலையில் 2006 இல் ஐந்து அப்பாவி மாணவர்களை சுட்டு கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த படையினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சாட்சிகள் தொடர்ந்து சமூகமளித்த காரணத்தகால் குறித்த கொலையாளிகளை விடுதலை செய்வதாக நீதிபதி...

போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள்

சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற பொறிமுறை ஒன்று விரைவில் உருவாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி...