சிறிலங்கா பிரதமர் ரணிலின் பாதுகாப்பு அதிகாரி பலி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு  அதிகாரியான பெர்னான்டோ என்பவர் வியாங்கொட ரயில்வே நிலையத்தில் ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ரம்புக்கனையைச் சேர்ந்த இவர் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இவரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியப்படவில்லை.